ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

நாட்டில் நேற்று வரை ஒரு கோடியே 11 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 26- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி நிலவரப்படி 1 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 363 பேர் அல்லது 47.5 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்,...
ECONOMYSELANGOR

சி.எஸ்.ஆர். திட்டங்களுக்காக மந்திரி புசார் கழகத்திற்கு 3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு

n.pakiya
கோம்பாக், ஜன 24- சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக மந்திரி புசார் கழகத்திற்கு (எம்.பி.ஐ.)  இவ்வாண்டு 3 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய சமய விவகாரம், பள்ளிகள்,...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

வெள்ளத்தை சமாளிக்கும் வழிமுறைகள் மார்ச் மாதம் அறிவிக்கப்படும்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- வெள்ளத்தை சமாளிப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசு வரும் மார்ச் மாதம் அறிவிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இவ்விவகாரம் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் மதிப்பீடு...
ALAM SEKITAR & CUACANATIONALPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,525 குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்களை எம்.பி.எஸ்.ஏ. வழங்கியது

n.pakiya
ஷா ஆலம், ஜன 23- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,525 பேருக்கு மாநகர் மன்றம் பல்வகை பயன்களுக்கு உகந்த சமையல் பாத்திரங்களை வழங்கியது....
ECONOMYNATIONALPBTPENDIDIKANSELANGOR

வசதி குறைந்த 300 மாணவர்களுக்கு ரொக்கத் தொகை பகிர்ந்தளிப்பு

n.pakiya
கோல சிலாங்கூர், ஜன 23- மீண்டும் பள்ளிச் செல்வோம் திட்டத்தின் கீழ் புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த 300 வசதி குறைந்த மாணவர்கள் 100 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர். எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி...
ECONOMYNATIONALPENDIDIKANSELANGOR

9,000 டியூஷன் ராக்யாட் மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெற்றனர்

n.pakiya
சுபாங், ஜன 22- சிலாங்கூர் அரசின் “டாட்டா இண்டநெட்“ திட்டத்தின் கீழ், பி.டி.ஆர்.எஸ். எனப்படும் சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள 9,000 மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிஜங்காங் தொகுதியில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி இம்மாத இறுதியில் முற்றுப் பெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 21- சிஜங்காங் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி நிதி வழங்கும் நிகழ்வு இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சுமார் 500 பேர் மாநில அரசு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

மார்ச் 14 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டம்- சுல்தான் தொடக்கி வைப்பார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 21– சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 14 வது தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைக்க மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்தார். இந்த கூட்டத்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் இலவச சிகையலங்கரிப்பு பயிற்சி

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் ஒரு மாத கால இலவச சிகையலங்கரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கு வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONALSELANGOR

தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 2.29 கோடி பேராக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 18– நாட்டில் நேற்றுவரை 237,703 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.  இதன் வழி ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 9 ஆயிரத்து 454 பேராக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தொழில்முனைவோருக்கு உதவ 7 வர்த்தக கடனுதவித் திட்டங்கள்- ஹிஜ்ரா வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், ஜன 18-  வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் எழு கடனுதவித் திட்டங்களை  யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் அறிமுகப்படுத்துகிறது. ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டத்தின்...
ECONOMYNATIONALPBTSELANGOR

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், ஜன 17- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கி அனுமதி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில்...