நாட்டில் நேற்று வரை ஒரு கோடியே 11 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்
கோலாலம்பூர், ஜன 26- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி நிலவரப்படி 1 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 363 பேர் அல்லது 47.5 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்,...