வான்குடை மிதவை விபத்து- கோல குபு பாரு வான் விளையாட்டு மையம் 3 வாரங்களுக்கு மூடப்படும்
கோலாலம்பூர், ஏப் 25- வான் குடை மிதவை வழி வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மறுசீரமைப்பு செய்வதற்கு...