சிலாங்கூரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டு உயரும்
பெட்டாலிங் ஜெயா, நவ 24- அனைத்துலக நிலையில் சுற்றுலாத் துறை திறந்து விடப்பட்டுள்ளதால் அடுத்தாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையை...