ECONOMYMEDIA STATEMENTSELANGORTOURISM

சிலாங்கூரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டு உயரும்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, நவ 24- அனைத்துலக நிலையில் சுற்றுலாத் துறை திறந்து விடப்பட்டுள்ளதால் அடுத்தாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையை...
ECONOMYTOURISM

சிலாங்கூரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அடுத்தாண்டு உயரும்

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, நவ 24- அனைத்துலக நிலையில் சுற்றுலாத் துறை திறந்து விடப்பட்டுள்ளதால் அடுத்தாண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையை...
MEDIA STATEMENTSELANGORTOURISM

2022 பட்ஜெட்டில் மானியத் திட்டம் தொடரும்- சுற்றுலாத் துறையினர் எதிர்பார்ப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 23- பத்து லட்சம் வெள்ளியை உட்படுத்திய மானிய உதவித் திட்டம் வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக மீண்டும் அமல்படுத்தப்படும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறையினர் கூறியுள்ளனர்....
ECONOMYMEDIA STATEMENTNATIONALTOURISM

லங்காவி தீவில் வெளிநாட்டினரை அனுமதிக்க சுற்றுலா அமைச்சு பரிசீலனை

n.pakiya
கோலாலம்பூர், அக் 14- லங்காவி சுற்றுலா முன்னோடித் திட்டத்தை அந்நிய நாட்டினருக்கும் திறந்து விடுவதற்கு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சுற்றுலா,கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு ...
ECONOMYSELANGORTOURISM

பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் குப்பைகளின் அளவு மூன்று மடங்கு அதிகரிப்பு

n.pakiya
கோல சிலாங்கூர், அக் 6- வார இறுதி நாட்களில் பந்தாய் ரெமிஸ் கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்வு கண்ட காரணத்தால் இப்பகுதியில் குவியும் குப்பைகளின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்...
MEDIA STATEMENTSELANGORTOURISM

“சிலாங்கூரை வலம் வருவோம்“ சுற்றுலா இயக்கத்தை பிரபலப்படுத்த நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 29- உள்நாட்டு சுற்றுலாத் துறையினர் மத்தியில் பிரசித்தி  பெற்ற சுற்றுலா மையங்களை பிரபலப்படுத்தும் முயற்சியாக டூரிசம் சிலாங்கூர் அமைப்பும் டூரிசம் மலேசியாவின் உள்நாட்டுப் பிரிவும் இயங்கலை வாயிலாக ஒத்துழைப்பை நல்கி...
ECONOMYMEDIA STATEMENTPBTTOURISM

சிலாங்கூரில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரளிப்பீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 28- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சிலாங்கூர் நுழைந்துள்ளதால் மாநிலத்திலுள்ள சுற்றுலா மையங்களுக்கு வருகையளிக்கும்படி பொதுமக்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். கோவிட்-19...
MEDIA STATEMENTSELANGORTOURISM

எஸ்.ஒ.பி. விதிகளை மீறும் சுற்றுப்பயணிகளுக்கு அபராதம்- ஊராட்சி மன்றங்களின் நடவடிக்கைக்கு வரவேற்பு

n.pakiya
கிள்ளான், செப் 27- சுற்றுலா மையங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறும் வருகையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் ஊராட்சி மன்றங்களின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை...
ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க 10,000 பற்றுச் சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், செப் 9- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாநிலம் நாளை மாறுவதைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக 10,000 சுற்றுலா பற்றுச்சீட்டுகளை மாநில அரசு விநியோகிக்கவுள்ளது. இந்த சுற்றுலா...
ECONOMYMEDIA STATEMENTTOURISM

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சிலாங்கூர் அரசு உதவி- சுற்றுலா சங்கங்கள் வரவேற்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 12– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் எதிர்நோக்கும் இன்னல்களை களைவதில் சிலாங்கூர் அரசு தீவிரம் காட்டுவதை அதன் உதவித் திட்டங்கள் புலப்படுத்துவதாக சுற்றுலா துறை சார்ந்த சங்கங்கள்...
ECONOMYPBTSELANGORTOURISM

ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடும்  தொகையை மாநில அரசிடமிருந்து பெற சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 11– கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் பத்து லட்சம் வெள்ளி நிதியுதவித் திட்டத்தை சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையிலான...
ECONOMYSELANGORTOURISM

தடுப்பூசிக்கான பதிவை அதிகரிக்க இமுனிசெல் திட்டம் உதவும்- மந்திரி புசார் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 6– சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை வரை கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கு 56 விழுக்காட்டினர் மட்டுமே பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இப்பிரச்னைக்குத் தீர்வு...