MEDIA STATEMENTSUKANKINITOURISM

வான்குடை மிதவை விபத்து- கோல குபு பாரு வான் விளையாட்டு மையம் 3 வாரங்களுக்கு மூடப்படும்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஏப் 25- வான் குடை மிதவை வழி வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மறுசீரமைப்பு செய்வதற்கு...
ECONOMYSELANGORTOURISM

26 சுற்றுலாத் துறையினருக்கு 480,000 வெள்ளி நிதியுதவி- டூரிசம் சிலாங்கூர் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 23- கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையினரிடமிருந்து நிதியுதவி கோரி 64 விண்ணப்பங்களை டூரிசம் சிலாங்கூர் பெற்றது. இவ்வாண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வரை...
ECONOMYNATIONALTOURISM

விமானக் கட்டணங்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல் குறைப்பு- போக்குவரத்து அமைச்சு தகவல்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஏப் 18- பெருநாள் காலத்தின் போது விமானக் கட்டணங்களைக் குறைப்பதில் ஒத்துழைப்பு நல்குவதாக மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து  விமானக் கட்டணங்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளன. எனினும்,...
ANTARABANGSAECONOMYTOURISM

நாட்டில் சுற்றுலாத் துறை மீட்சிபெற சிறிது காலம் பிடிக்கும்- துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா கூறுகிறார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஏப் 13– நாட்டில் சுற்றுலாத் துறை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா கூறினார். இம்மாதம் முதல்...
ECONOMYNATIONALTOURISM

சுற்றுலாத் துறை மூலம் 2025 இல் வெ.7,700  கோடி வருமானம் ஈட்ட அமைச்சு இலக்கு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், ஏப் 11– வரும்  2025 ஆம் ஆண்டில் 1.6 கோடி  முதல் 2.2 கோடி வரையிலான அனைத்துலக சுற்றுப் பயணிகளின் வருகையின் மூலம் 4,700 கோடி  முதல் 7,700 கோடி வெள்ளி வரையில்...
ECONOMYNATIONALTOURISM

2022 மாட்டா கண்காட்சியில் 50 விழுக்காட்டு சுற்றுலா சலுகை- டூரிசம் சிலாங்கூர் அறிவிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 8– இவ்வார இறுதியில் கோலாலம்பூர், உலக வாணிக மையத்தில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டு மாட்டா சுற்றுலா கண்காட்சியில் பங்கேற்கும்படி பொது மக்களுக்கு டூரிசம் சிலாங்கூர் எனப்படும் மாநில சுற்றுலா...
ECONOMYNATIONALTOURISM

இவ்வாண்டில் 20 லட்சம் வருகையாளர்களை ஈர்க்கச் சுற்றுலா அமைச்சு இலக்கு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 17 –  இவ்வாண்டு 20 லட்சம் சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதைச் சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் 680 கோடி வெள்ளிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டவும்...
ECONOMYSELANGORTOURISM

ஷா ஆலம் நவீன கலைக்கூடம் அடுத்தாண்டு பொது மக்களுக்குத் திறக்கப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 27-  ஷா ஆலம் மாடர்ன் ஆர்ட்  கேலரி(சாமா)  எனப்படும் நவீன கலைப் படைப்புக் கூடம் அடுத்த ஆண்டு பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலைக்கூடத்தின் உருவாக்கத்திற்கு மாநில அரசு...
ECONOMYMEDIA STATEMENTTOURISM

இந்தியா செல்லும் மலேசியர்கள் இன்று முதல் தனிமைப்படுத்த வேண்டியதில்லை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 14- இந்தியாவுக்குள் நுழையும் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற மலேசியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக இந்தியத் தூதரகம் கூறியது. மேலும், மலேசியாவிலிருந்து...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGORTOURISM

சீனப் புத்தாண்டு வாழ்த்தை பல மொழிகளில் படைக்கும் போட்டி- வெ.10,000 பரிசை வெல்ல வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 21- வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில நிலையிலான சீனப்புத்தாண்டு நேரடி ஒளிபரப்பின் போது புத்தாண்டு வாழ்த்தை வசீகரிக்கும் வகையில் படைப்போருக்கு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALTOURISM

ஶ்ரீ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் எற்பாட்டில்   ஶ்ரீ காளிகாம்பிகை ஆலயத்தில் பொங்கல்  

n.pakiya
கிள்ளான் ஜன 16 ;-  கிள்ளான் ஶ்ரீ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  எற்பாட்டில்  ஶ்ரீ செந்தோசா  ஶ்ரீ காளிகாம்பிகை ஆலய நிர்வாகம்  மற்றும் கெஅடிலான் உறுப்பினர்கள்  ஒத்துழைப்புடன் பொங்கல்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGORTOURISM

சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்ட 11 கோடியே 46 லட்சம் வெள்ளியா? எப்படி?

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, டிச 4- சுற்றலாத் துறைக்கு புத்துயிரூட்டும் நோக்கில் சிலாங்கூர் அரசாங்கம் வழங்கும்  10  வெள்ளி  நிதி உதவியின் மூலம்  மாநிலத்திலுள்ள சுற்றுலா 50 சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பயனடைவர். தலா  20,000  மதிப்புள்ள...