ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பெண்களின் வருமானத்தை அதிகரிக்க அவர்கள் யுபிபிஎஸ் பயிற்சிகளில்  (IPT) பங்கேற்குமாறு டத்தோ மந்திரி புசார் அறிவுறுத்தல்.

ஷா ஆலம், மே 5: தங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் பெண்களை துணை வருமானம் வழங்கும் பயிற்சிகளில் (IPT) பங்கேற்குமாறு டத்தோ மந்திரி புசார் அறிவுறுத்துகிறார். தங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் தனித்து வாழும்...
ECONOMYWANITA & KEBAJIKAN

உயர்கல்வி நிறுவனப் பயிற்சியில் பங்கேற்க தனித்து வாழும் தாய்மார்கள், பி40 பிரிவினருக்கு வாய்ப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 29– சிலாங்கூர் தொழிலாளர் செயலாக்கத்திறன் பிரிவின் (யு.பி.பி.எஸ்.) ஏற்பாட்டில் தனித்து வாழும் தாய்மார்கள், குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த மகளிர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உயர்கல்வி நிறுவனப் பயிற்சியைப்...
ECONOMYHEADERADHEALTHNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

இந்த ஆண்டு அனிஸ் சிறப்பு உதவி மற்றும் டிடிக் அனிஸ் விண்ணப்பம் மே 17 முதல் திறக்கப்பட்டுள்ளது

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 24: 2022 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் சிறப்பு குழந்தைகளின்  தேவைகளுக்கான உதவிகள் (அனிஸ்) மற்றும் டிடிக் அனிஸ் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மே 17 முதல் திறக்கப்படும். பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலின்படி,...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெக்காவானிஸ் அமைப்பு வெ. 95,000 நிதியுதவி

Yaashini Rajadurai
கோம்பாக், மார்ச் 31- கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸியாரா மெடிக் திட்டத்தின் கீழ் மருந்துகள் வாங்குவதற்கு பெக்கவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பு 95,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்திலுள்ள 38...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

மகளிர் தினத்தை முன்னிட்டு செந்தோசா தொகுதியில் பெண்கள் கௌரவிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 27- செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செந்தோசாவின் அற்புத மகளிர் (வாவ்) எனும் நிகழ்வில் 70 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். தொகுதி நிலையிலான பல்வேறு...
ANTARABANGSAECONOMYWANITA & KEBAJIKAN

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து வாழும் தாய்மார்கள் கிளப்- டாக்டர் சித்தி மரியா தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 25– மாநிலத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து வாழும் தாய்மார்கள் கிளப்பை  அமைக்க மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு திட்டமிட்டுள்ளது. அத்தரப்பினர் தொடர்ந்து தனித்து விடப்படாமலிருப்பதை உறுதி...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

மகளிர் கூடுதல் வருமானம் பெறுவதை ஊக்குவிக்க பயிற்சித் திட்டங்கள்- பெக்கவானிஸ் ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 24– மகளிர் தொழில்முனைவோருக்கு பிரத்தியேகப் பயிற்சித் திட்டங்களை பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமுக நல அமைப்பு மேற்கொள்ளவுள்ளது. பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் மூலம் மகளிர் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதை...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பெரனாங்கைச் சுற்றியுள்ள இல்லத்தரசிகள் தையல் பட்டறையில் கலந்துகொண்டனர்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 24: கடந்த ஞாயிற்றுக்கிழமை டீம் சிலாங்கூர் ஏற்பாடு செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட பேனர்களில் இருந்து பைகளைத் தைக்கும் பட்டறையில் பெரனாங்கைச் சுற்றியுள்ள 30 இல்லத்தரசிகள் கலந்துகொண்டனர். தூக்கி எறியப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய...
ECONOMYNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

பொது முடக்க காலத்தில் மகளிர் வருமானம் ஈட்ட சமையல், கைவினைப் பயிற்சிகள் உதவி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21 – மகளிர் கூடுதல் வருமானம் பெற உதவுவதற்காக கோத்தா அங்கிரிக் தொகுதி சேவை மையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த ஈராண்டுகளாக ...
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 16: கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய...
ECONOMYNATIONALWANITA & KEBAJIKAN

விதவைகள் வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள் அனுமதிக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்து 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 9- அண்மையில்  கணவரைப் பறிகொடுத்த பெண்களைக் குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள்  அனுமதிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பெண்கள் தொடர்ந்து ஆக்கத் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதி...
ECONOMYNATIONALWANITA & KEBAJIKAN

பெண்கள் மேற்படிப்புக்கு உதவும் உதவித்தொகைக்கு மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 28: வாழ்நாள் கற்றல் திட்டத்திற்கான சிலாங்கூர் சக்திவாய்ந்த பெண்கள் (WBS) உதவித்தொகை விண்ணப்பம் மார்ச் 15 வரை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.  மேலாண்மை, சந்தைப்படுத்தல், மனித வளம், வணிகம் மற்றும் அரசியல்...