n.pakiya

9578 Posts - 0 Comments
NATIONAL

தரமான படைப்புகளைத் தருவீர்! இயங்கு படத் தயாரிப்பாளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 8-  அனிமேஷன் எனப்படும் இயங்கு படத் தயாரிப்பாளர்கள் தரமான படைப்புகளைத் தர வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். இத்தகைய படைப்புகள்...
Uncategorized @ta

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு பிரச்னை மீது தீவிரக் கவனம் தேவை டாக்டர் வேணுகோபாலன் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 7- மக்கள் குடியிருப்பு திட்ட வீடுகளில் (பி.பி.ஆர்.) வசிக்கும் குழந்தைகள் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மை பிரச்னை மீது அனைத்துத் தரப்பினரும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத்...
NATIONALSELANGOR

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயம், சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை

n.pakiya
ஷா ஆலம், செப் 7- கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்குப் பின் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை மீது 2021ஆம ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று...
NATIONALSELANGOR

இணையம் வழி வர்த்தகம் புரியக் குறைந்த வருமானம் பெறுவோரை ஊக்குவிப்பீர் தொழில்முனைவோர் கழகம் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 7- வசதி குறைந்தோர் வருமானத்தையும் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்படி சிலாங்கூர் மாநில அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....
SELANGOR

நீர் மாசுபடுவதற்குக் காரணமான தொழிற்சாலையை உடைக்க செலாயாங் நகராண்மைக்கழகம் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 7- ரவாங், சுங்கை கோங் ஆறு மாசுபடுவதற்குக் காரணமான கனரக இயந்திரப் பழுதுபார்ப்புத் தொழிற்சாலையை உடைப்பதற்கான நடவடிக்கையைச் செலாயாங் நகராண்மைக்கழகம் முன்னெடுத்துள்ளது. செலாயாங் நகராண்மைக் கழகத்தின் அனுமதியின்றிக் கட்டிடம் கட்டியது...
NATIONAL

தொழில் துறையில் இலக்கவியல் மற்றும் தானியங்கியின் பயன்பாடுகளால் வேலை இழப்பு!!

n.pakiya
ஷா ஆலம்,செப் 7- புதிய இயல்பு முறையின் காரணமாக தொழில் துறையில் இலக்கவியல் மற்றும் தானியங்கியின் பயன்பாடு அதிகரித்து அதனால் மாநில மக்கள் வேலை இழப்புக்கு ஆளாவதை சிலாங்கூர் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. விவேக...
NATIONAL

கோவிட்-19 நோய் தொற்று அதிகம் கொண்ட 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியா வரத் தடை

n.pakiya
கோலாலம்பூர், செப் 7- ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட 23 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது....
NATIONAL

4,000 ஏக்கர் தரிசு நிலம் விவசாய நோக்கத்திற்காக மேம்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 7-  பரந்த அளவில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சுமார் 4,000 ஏக்கர் கைவிடப்பட்ட  நிலம் மேம்படுத்தப்படும். அரசாங்கம், அரசு சார்பு நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் தனியார் வசமுள்ள...
Uncategorized @ta

இன்று 62 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், செப் 7- நாட்டில் இன்று 62 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,459 ஆக அதிகரித்துள்ளது. ஒன்பது பேர் இந்நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்....
NATIONAL

நீர் வரத்து ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிவரை ஏறக்குறைய  62.7 விழுக்காடு சரி செய்யப்பட்டுள்ளது.

n.pakiya
ஷா ஆலம், செப் 6 – தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் முடக்கப்பட்ட குழாய் நீர் விநியோகம்  ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிவரை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 62.7 விழுக்காடு...
NATIONAL

நீரை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் சுஹாகாம் வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், செப் 6- நீர் வளங்கள் மாசுபடுவதற்கு காரணமாக விளங்கும் தரப்பினருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும என்று மனித உரிமை அமைப்பான சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது. ரவாங், சுங்கை கோங்...
NATIONAL

மலேசியா-சிங்கப்பூர் சென்று திரும்பும் விதிமுறை  திட்டத்தில் ஒரு கோவிட்- 19 சம்பவம் பதிவு

n.pakiya
கோத்தா திங்கி, செப் 6- பி.சி.ஏ. எனப்படும் சிங்கப்பூர்-மலேசியா இடையிலான சென்று திரும்பும் திட்டத்தில் ஒரு கோவிட்-19 சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம்...