ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் வளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க விரைவு பணிப்படை உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், டிச, 3- சிலாங்கூரில் நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக விரைவு பணிப்படையை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் அமைத்துள்ளது. இந்த பணிப்படை நேற்று முன்தினம் செயல்படத் தொடங்கியது....
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ரவாங்கில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட தொழிற்சாலை உடைக்கப்பட்டது

n.pakiya
ரவாங், டிச 1- அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கனரக வாகன பழுது பார்ப்பு பட்டறை அமலாக்க அதிகாரிகளால் உடைக்கப்பட்டது. சுங்கை காரிங் அருகே சுமார் 2.2 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்த அந்த பட்டறையை...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு-மந்திரி புசார் தகவல்

n.pakiya
நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு-மந்திரி புசார் தகவல் ஷா ஆலம், நவ 30- நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில் 13 தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுக்கு இவ்வாண்டில் தீர்வு...
ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

காஜாங் வட்டாரத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டிய 11 லோரிகள் பறிமுதல்

n.pakiya
ஷா ஆலம், நவ 29- இம்மாதத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டிய குற்றத்திற்காக 11 லோரிகளை காஜாங் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. நகராண்மைக் கழகத்தின் சேவை மற்றும் சுகாதார துறையின் கீழுள்ள சுற்றுச்சூழல் பிரிவு...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சுற்றுச் சூழல் குற்றங்கள் குறித்து தகவல் தருவோருக்கு வெ. 20,000 வெகுமதி- சிலாங்கூர் அரசு அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 27- சுற்றுச் சூழல் குற்றங்களை புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தகவல்களை தருவோருக்கு சிலாங்கூர் அரசு வெகுமதியாக 20,000 வெள்ளியை வழங்கும். மாநிலத்தின்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வறட்சி காலத்தில் நீர் பற்றாக்குறை பிரச்சனையை தீர்க்க செயல் திட்டம்- ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 27- நீண்ட வறட்சி காலத்தில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை பிரச்சனையை சமாளிக்கும் விதமாக சிலாங்கூர் அரசு தயார் நிலை செயல் திட்டத்தை வரைந்து வருகிறது. வறட்சி ஏற்படும் சமயங்களில் போதுமான...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

60 விழுக்காட்டு நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்னை முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீர்க்கப்பட்டது- ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 26- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அறுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நீர் தூய்மைக்கேட்டுப் பிரச்னை முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீர்க்கப்பட்டதாக பொது மற்றும் அடிப்படை வசதிகள்...
ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

சிக்காமாட் ஆற்றை ஆழப்படுத்தும் பணி அடுத்தாண்டு தொடங்கும்

n.pakiya
காஜாங், நவ 26- இங்குள்ள சிக்காமாட் ஆற்றை ஆழப்படுத்தும் மற்றும் கரைகளில் தடுப்புகளை அமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார். சுமார்...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் அடுத்த புதன் வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும்

n.pakiya
ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த புதன் கிழமை வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

லுவாஸ் சட்டத் திருத்தம் ஒரு மாதத்தில் அமலுக்கு வரும்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
 ஷா ஆலம், நவ 25- நீர் தூய்மைக்கேட்டுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் 1999 ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத் திருத்தம் இன்னும் ஒரு மாதத்தில்...
ALAM SEKITAR & CUACAECONOMYEVENTSELANGOR

நீதிமன்றம்நீர் தூய்மைக்கேடு- சொஸ்மா சட்டத்தின் கீழ் இருவர் மீது குற்றச்சாட்டு

n.pakiya
ஷா ஆலம், நவ 24 ரவாங், சுங்கை கோங் ஆற்றில் நீர் மாசுபாடு ஏற்பட்டது தொடர்பில் இரு ஆடவர்கள் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவியல் சட்டத்தின் (சிறப்பு...
ALAM SEKITAR & CUACAPBTSELANGORYB ACTIVITIES

கம்போங் பாண்டான் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை-அம்பாங் ஜெயா நகராண்மைக்கழத்திற்கு உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், நவ 23-  கம்போங் பாண்டான் பகுதியில்  ஏற்பட்டு வரும்  திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு பொதுப்பணித்துறை மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடும் மழையின் காரணமாக பெருக்கெடுக்கும் நீரை...