ஷா ஆலம், மே 6: இன்று மாலை 6 மணி வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கோம்பாக், கோலா...
ஷா ஆலம், மே 6: இன்று மாலை 4 மணி வரை மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான், கோலா...
கோத்தா திங்கி, மே 5- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கோத்தா திங்கி மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் தெமெனின் பாரு...
ஷா ஆலம், ஏப் 10 சிலாங்கூர், கோலாலாம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று மாலை 5 மணி வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கெடா, மலாக்கா மற்றும் பெர்லிஸ் ...
ஷா ஆலம், ஏப் 10- கிள்ளான், ஜாலான் கிளாங் உத்தாமாவில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். டிரெய்லர் லோரி ஓன்றுடன் அப்பெண் பயணம் செய்த மோட்டார்...
ஷா ஆலம், மார்ச் 30 – தற்போதைய வெப்ப வானிலைக்கு மத்தியிலும் சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளில் நீர்மட்டம் சீராக உள்ளது. பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளதாக அடிப்படை வசதிகள்...
கோலாலம்பூர், மார்ச் 21- ஆண்டுக்கு இரு தினங்களுக்கு நிகழும் இக்வினோக்ஸ் நிகழ்வினால் மலேசியாவின் வானிலையில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் (நடவடிக்கை) முகமது...
கூச்சிங், மார்ச் 3: சரவாக் வெள்ளத்தால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,193 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேராக ...
கோலா சிலாங்கூர், மார்ச் 3 – சமீபத்தில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) கூட்டத்தின் போது பல மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த படி, உள்ளூர் கவுன்சிலர்களின் கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்ய மாநில அரசு தயாராக...
கூச்சிங், மார்ச் 2 – சரவா மாநிலத்தில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 121 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 குடும்பங்களைச்...
அம்பாங் ஜெயா, பிப் 25- சுங்கை சின்சின் பகுதியில் இ.சி.ஆர்.எல். கிழக்குக் கரை இரயில் இணைப்புத் திட்டத்தை நிர்வகிப்பதில் மாநில அரசு முறையான வழிகாட்டிகளுக்கு ஏற்ப செயல்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
கோலாலம்பூர், பிப் 25- நான்கு மாநிலங்களில் மொத்தம் 12 பகுதிகளில் நேற்று தொடங்கி குறைந்து மூன்று நாட்களுக்கு தினசரி வெப்பநிலை அதிகப்பட்ச அளவாக 35 முதல் 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது....