ALAM SEKITAR & CUACANATIONAL

மாலை வரை நான்கு மாவட்டங்களில் கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 6: இன்று மாலை 6 மணி வரை நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கோம்பாக், கோலா...
ALAM SEKITAR & CUACA

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 6: இன்று மாலை 4 மணி வரை மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை கிள்ளான், கோலா...
ALAM SEKITAR & CUACA

கோத்தா திங்கி யில் வெள்ளம்- 300 பேர் பாதிப்பு

n.pakiya
கோத்தா  திங்கி, மே 5- இன்று காலை 8.00  மணி நிலவரப்படி கோத்தா திங்கி  மாவட்டத்தில்  69 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் தெமெனின் பாரு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இன்று மாலை 5.00 மணி வரை சிலாங்கூர் முழுவதும் இடியுடன் கூடிய அடைமழை

n.pakiya
ஷா ஆலம், ஏப் 10 சிலாங்கூர், கோலாலாம்பூர் மற்றும் புத்ராஜெயாவில்  இன்று மாலை 5 மணி வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது. கெடா, மலாக்கா மற்றும் பெர்லிஸ் ...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

டிரெய்லர்- மோட்டார் சைக்கிள் மோதல்: இளம் பெண் மரணம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 10- கிள்ளான், ஜாலான் கிளாங் உத்தாமாவில் நேற்று பிற்பகல் 1.00  மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். டிரெய்லர் லோரி ஓன்றுடன் அப்பெண் பயணம் செய்த மோட்டார்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூரிலுள்ள  அணைகளில்  நீர் மட்டம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 30 –  தற்போதைய வெப்ப வானிலைக்கு மத்தியிலும்  சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளில் நீர்மட்டம்  சீராக உள்ளது. பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளதாக அடிப்படை வசதிகள்...
ALAM SEKITAR & CUACANATIONAL

இக்வினோக்ஸ் நிகழ்வினால் நாட்டின் வானிலையில் அதிக மாற்றம் இல்லை

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 21- ஆண்டுக்கு  இரு தினங்களுக்கு நிகழும் இக்வினோக்ஸ் நிகழ்வினால்  மலேசியாவின் வானிலையில்  குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர்  (நடவடிக்கை) முகமது...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சரவாக்கில் வெள்ளம் !,  1,497 பேர், 12 தற்காலிக  தங்குமிடங்களில் !

n.pakiya
கூச்சிங், மார்ச் 3: சரவாக்  வெள்ளத்தால்  இன்று காலை 8 மணி நிலவரப்படி 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,193 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  அந்த எண்ணிக்கை 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேராக  ...
ALAM SEKITAR & CUACAECONOMY

எம்பி: கவுன்சிலர்கள் கொடுப்பனவுகளை அதிகரிப்பது ஏற்புடையதே,

n.pakiya
கோலா சிலாங்கூர், மார்ச் 3 – சமீபத்தில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்)  கூட்டத்தின் போது பல மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த படி, உள்ளூர்  கவுன்சிலர்களின் கொடுப்பனவுகளை மறுபரிசீலனை செய்ய மாநில அரசு தயாராக...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சரவாக்கில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 356 பேராக உயர்வு

n.pakiya
கூச்சிங், மார்ச் 2 – சரவா மாநிலத்தில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி  121 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 குடும்பங்களைச்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

இ.சி.ஆர்.எல். திட்ட விவகாரம்- விதிமுறைகளுக்கு ஏற்ப மாநில அரசு செயல்படும்- மந்திரி புசார்

n.pakiya
அம்பாங் ஜெயா, பிப் 25- சுங்கை சின்சின் பகுதியில் இ.சி.ஆர்.எல். கிழக்குக் கரை இரயில் இணைப்புத் திட்டத்தை நிர்வகிப்பதில் மாநில அரசு முறையான வழிகாட்டிகளுக்கு ஏற்ப செயல்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

12 இடங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை வரை உயரும்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 25- நான்கு மாநிலங்களில் மொத்தம் 12 பகுதிகளில் நேற்று தொடங்கி  குறைந்து மூன்று நாட்களுக்கு தினசரி  வெப்பநிலை  அதிகப்பட்ச அளவாக 35 முதல் 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது....