ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

ஜோகூரில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- மலாக்காவில் நிலைமை சீரடைகிறது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 10- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மலாக்காவில் நிலைமை சீரடைந்து வருகிறது. அதே சமயம், பகாங் மாநிலத்தில் எந்த மாற்றமும்...
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட லாபிசில் 765 டன் குப்பைகளை சிலாங்கூர் தன்னார்வலர் குழு அப்புறப்படுத்தியது

n.pakiya
லாபிஸ், மார்ச் 10- மாநில அரசின் இரண்டாம் கட்ட கித்தா சிலாங்கூர் பென்யாயாங் உதவிப் பயணத்தின் வாயிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லாபிஸ் நகரின் ஒன்பது இடங்களில் 65 டன் குப்பைகளை அகற்றப்பட்டுள்ளன. ஊராட்சி மன்றங்கள்,...
ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூர் நிவாரணக் குழுவினர் வெள்ளம் பாதித்த 500 வீடுகளில் குப்பைகளை அகற்றினர்

n.pakiya
லாபிஸ், மார்ச் 10- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தின் லாபிஸ் நகரில் இரண்டாவது நாளாக துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் சிலாங்கூர் மாநில நிவாரணக் குழுவினர் சுமார் 500 வீடுகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றினர்....
ALAM SEKITAR & CUACAPBT

பெ.ஜெயா செக்சன் 14, சுங்கை பெஞ்சாலா நடைபாதை பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10- பெட்டாலிங் ஜெயா, செக்சன் 14 பகுதியில் உள்ள சுங்கை பெஞ்சாலா ஆற்றோர பொழுதுபோக்கு நடைபாதை நேற்று பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது. சுமார் 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த...
ALAM SEKITAR & CUACAECONOMY

பத்து ஆராங் நகரின் தனித்துவத்தை பாதுகாக்க மாநில அரசு உறுதி

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10- பத்து ஆராங் நகரின் தனித்துவத்தைப் பாதுகாக்க மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது. 2030 பண்டார் பத்து ஆராங் சிறப்பு குடியேற்றப் பகுதி திட்டத்தின் ஆர்.கே.கே.) கீழ் இந்நகரின் பாரம்ரியம்...
ALAM SEKITAR & CUACAECONOMY

சைபர்ஜெயா மருத்துவமனையை சிலாங்கூர் சுல்தான் இன்று திறந்து வைத்தார்

n.pakiya
சிப்பாங், மார்ச் 9- இங்குள்ள சைபர்ஜெயா மருத்துவனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று அதிகாரப்பூர்வாகத் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் சுல்தானுடன் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி...
ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளம் பாதித்த ஒன்பது பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் சிலாங்கூர் தன்னார்வலர்கள் தீவிரம்

n.pakiya
லாபிஸ், மார்ச் 9- லாபிஸ் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவு பணிகளில் தீவிரம் காட்டி வரும் சிலாங்கூர் தன்னார்வலர்கள், இங்குள்ள ஒன்பது பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...
ALAM SEKITAR & CUACAECONOMY

மூன்று மாநிலங்களில் 47,000 பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 9- இன்று காலை 8.00 மணி வரை மூன்று மாநிலங்களில் 47,000 பேர் இன்னும் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். இப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் அதிகமானோர் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது...
ALAM SEKITAR & CUACAECONOMY

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள கே.டி.இ.பி.டபள்யு.எம். குழுவினர் ஜோகூர் பயணம் 

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்திற்கான சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட உதவிப் பயணத்தின் ஒரு பகுதியாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது குழுவினரை...
ALAM SEKITAR & CUACAECONOMY

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசின் 291 உறுப்பினர்கள் கொண்ட குழு ஜோகூர் பயணம்

n.pakiya
லாபிஸ், மார்ச் 9- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களுக்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள சிலாங்கூர் மாநில அரசின் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 291 பேர் அம்மாநிலத்திற்குப் பயணமாகினர். இந்த...
ALAM SEKITAR & CUACAECONOMY

மூன்று மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைகிறது- நட்மா தகவல்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 8- ஜோகூர், மலாக்கா, பகாங் ஆகிய மாநிலங்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து தொடர்ந்து மீண்டு வரும் வேளையில் விரைவில் அவை வெள்ளத்திற்குப் பிந்தைய கட்டத்திற்கு நுழையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை...
ALAM SEKITAR & CUACANATIONAL

நாளை வரை சரவாக்கில் கனமழை எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 5: நாளை வரை சரவாக்கில் (கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான், பெதோங்) ஆகிய இடங்களில் மோசமான அளவில் தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...