வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை மீட்டெடுக்க பிரதமர் முயற்சி
புத்ராஜெயா, டிச 3- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதி இலாகாவை வைத்திருப்பதில் விருப்பமில்லாமல் இருப்பதாகவும், ஆனால் பொருளாதாரம் மற்றும் வணிக சமூகம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் அணுகுமுறையைக் செயல்படுத்த வேண்டும்...