உலு சிலாங்கூர், நவ 22- உலு சிலாங்கூர் மாவட்டத்தில் செப்டம்பர் 13 முதல் 19 வரையிலான 46வது நோய்த் தொற்று வாரத்தில் புதிதாக 28 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து அந்த...
ஷா ஆலம், நவ 22- மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான சினமூட்டும் கருத்துகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை போலீசார் எச்சரித்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த...
கோல நெருஸ், நவ 22- இங்குள்ள சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற மலேசிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் திரங்கானுவை சிலாங்கூர் எப்.சி....
ஷா ஆலம், நவ 22- மாநிலத்தில் கடந்தாண்டு சேஹாட் மனநல தொலைபேசி சேவையை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டோர் அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடம் ஆலோசக சேவையைப் பெற்றுள்ளனர். இந்த சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்புகளில் பெரும்பாலானவை...
ஷா ஆலம், நவ 22- மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் மலிவு விற்பனை இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 9 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது....
ஷா ஆலம், நவ 21- மாணவர்களின் வசதிக்காகவும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மாநிலம் முழுவதும் உள்ள 501 பள்ளிகளுக்கு மொத்தம் 1 கோடியே 25 லட்சம் வெள்ளி இன்று வழங்கப்பட்டது. சிலாங்கூர் மாநில...
ஷா ஆலம், நவம்பர் 21 - சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியின் இரண்டாவது தொடர் அடுத்த மாதம் செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாயக் கண்காட்சி மையத்தில் (மேப்ஸ்)நடைபெற உள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான...
ஷா ஆலம், நவ 21- இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இம்மாத தொடக்கம் வரை மேற்கொள்ளப்பட்ட ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி ஒரு கோடி வெள்ளிக்கும் மேல் வர்த்தகம் பதிவு...
கோலாலம்பூர், நவ 21- இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான காலக்கட்டத்தில் பதினைந்தாவது பொதுத் தேர்தல் தொடர்பான 3,417 புகார்களை காவல் துறையினர் பெற்றுள்ளனர். அக்காலக்கட்டத்தில் கெடா மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது...
ஷா ஆலம், நவ 21- நாடு முழுவதும் சுமார் 8,000 பேர் ஹலால் சான்றிதழ் வைத்திருக்கும் நிலையில் அவர்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாநிலத்தில் உள்ள அந்த ஐயாயிரம் பேரில் சுமார்...
ஷா ஆலம், நவ 21- பிரதமர் வேட்பாளர் பெயரை இஸ்தானா நெகாராவில் சமர்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நாளை 2.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் செய்து கொண்டு விண்ணப்பத்தின் பேரில் இந்த...
கோலாலம்பூர், நவ 21- நாட்டில் நேற்று மாலை 4.00 நிலவரப்படி சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்கள் வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது. பேராக்,...