பொருளதாரத்தை உயர்த்துவதற்கான சரியான தடத்தில் நாடு பயணிக்கிறது- பிரதமர் கூறுகிறார்
கோலாலம்பூர், ஆக 9- பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்த வரை நாடு சரியான தடத்தில் முன்னோக்கிப் பயணிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். நேற்று சிரம்பான், பாரோய் அரங்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் இதரத்...