EKSKLUSIFMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஷா ஆலம் அரங்கை மேம்படுத்த 14 நிறுவனங்கள் ஆர்வம்- மந்திரி புசார்

n.pakiya
ஷா ஆலம், டிச 4- ஷா ஆலம் விளையாட்டரங்கை மேம்படுத்த 14 நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. அந்த நிறுவனங்களில் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுப்பது தொடர்பில் மாநில அரசு அடுத்த மாதம் முடிவெடுக்கும்.  செக்சன் 13இல்...
ECONOMYEKSKLUSIF

சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 1,947 ஆக குறைந்தது- நாட்டில் 16,073 சம்பவங்கள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், செப் 13- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 1,947 ஆக குறைந்துள்ளது. ஆகக் கடைசியாக கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இம்மாநிலம் குறைவான...
ECONOMYEKSKLUSIFHEALTHMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் நோய்த் தொற்று தொடர்ந்து குறையும்-சுகாதார இலாகா கணிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 9- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை வரும் வாரங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலமாக பதிவாகி வரும் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுகிறது....
EKSKLUSIFHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்றப்  பின்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை? சுகாதார அமைச்சு விளக்கம்

n.pakiya
கோலாலம்பூர், ஜூலை 26– கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி பெரிதும் துணை புரிகிறது. தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் வாயிலாக  நோய்த் தொற்றின் கடும் பாதிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இருந்த...
ECONOMYEKSKLUSIFHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

செர்டாங் பி.கே.ஆர்.சி. மையத்திற்கு 3,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஜூலை 24- சுவாசப் பிரச்னையை எதிர்நோக்கும் நோயாளிகளின் தேவைக்காக செர்டாங்கில் உள்ள கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சையளிக்கும் மையத்திற்கு (பி.கே.ஆர்.சி.) 3,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, முழு...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எஸ்.பி.எம். தேர்வு மதிப்பெண் அளவீடு தேர்வு வாரியத்துடையது அல்ல- கல்வியமைச்சு விளக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 12- தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் தொடர்பான மதிப்பெண் அளவீடு மலேசிய தேர்வு வாரியத்திற்கு சொந்தமானது அல்ல என்று கல்வியமைச்சு தெளிவுபடுத்தியது. அந்த அளவீடு...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை- சுகாதார அமைச்சு பரிசீலனை

n.pakiya
புத்ரா ஜெயா, மே 17–  சிலாங்கூரில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது. இம்மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால் இந்நடவடிக்கையை...
EKSKLUSIFNATIONALPENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின்  தைப்பூசத் தின வாழ்த்து செய்தி

n.pakiya
ஷா ஆலம் ஜன. 28 ;- எல்லா மலேசியர்களுக்கும் குறிப்பா இந்துக்களுக்கு எனது தைப்பூச வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாகத் தமிழ் சமூகத்தினருக்குத் தைப்பூசத்  தின நல்வாழ்த்துகள். பத்து அல்லது பத்தாவது மாதமான...
ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIFNATIONALSELANGOR

நாட்டில் அவசரகாலப் பிரகடனம்- பேரரசர் ஒப்புதல்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை தடுக்கும் முயற்சியாக வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி வரை அவசர காலத்தைப் பிரகனடப்படுத்த மாட்சிமை தங்கிய பேர ரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்...

தற்காலிக வர்த்தக லைசென்ஸ் திட்டத்தின் வழி வியாபாரிகளுக்கு உதவுவதில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கிறது

n.pakiya
ஷா ஆலம், நவ 24- தற்காலிக லைசென்ஸ் விநியோக திட்டத்தின் வழி சிலாங்கூர் அரசு பொதுமக்களுக்கு குறிப்பாக  சிறு வியாபாரிகளுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது. தற்காலிக வர்த்தக லைசென்ஸ் பெற்றவர்கள் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் ...
EKSKLUSIFSELANGOR

நீரில் துர்நாற்றத்தை அகற்ற நானோ தொழில்நுட்பம்- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- சிலாங்கூர் மாநிலத்தில் சுத்திகரிக்கப்படாத நீரில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு  நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இந்த தொழில்நுட்பத்தின் வழி மாசடைந்த ...
EKSKLUSIFSELANGOR

கிள்ளான், மேருவில் மருத்துவமனை நிர்மாணிப்புக்கு 50 ஏக்கர் நிலம்-       மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், நவ 4- புதிய மருத்துவமனையை நிர்மாணிப்பதற்காக சிலாங்கூர்மாநில அரசு கிள்ளான், மேரு நகரில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கிள்ளானில் உள்ள...