கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களின் ஒருமித்தக் குரலாக ஒலிப்போம்- அமிருடின் உறுதி
ஷா ஆலம், ஆக 14- அரசியல் கட்சி வேறுபாடின்றி சிலாங்கூரிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் குரலாக மாநில ஒற்றுமை அரசாங்கம் ஒலிக்கும் என்று முன்னாள் மந்திரி புசார் உறுதியளித்துள்ளார். இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில்...