ஷா ஆலம், நவ 2– கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று மறுபடியும் ஐயாயிரத்தை தாண்டியது. அண்மைய சில தினங்களாக நான்காயிரம் என்ற அளவில் இருந்த இந்த எண்ணிக்கை இன்று 5,071 ஆக உயர்வு...
ஷா ஆலம், நவ 1- தீபாவளியை முன்னிட்டு பாண்டான் ஜெயா மற்றும் பாண்டான் இண்டா பகுதிகளைச் சேர்ந்த 150 பேருக்கு உணவுக் கூடைகளும் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது. தலா 100 வெள்ளி மதிப்பிலான அரிசி,...
ஷா ஆலம், அக் 20- சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு அடுத்தாண்டு தொடங்கி 5,000 வெள்ளி முதல் 1 கோடி வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும். 1974 ஆம்ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் திருத்த மசோதாவில் இந்த...
ஷா ஆலம், அக் 20- வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் சிலாங்கூர் மாநிலத்தில் விண்வெளித் துறை வளர்ச்சி காணும் முதலீடு, வாணிகம் மற்றும் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் நம்பிக்கைத்...
கோலாலம்பூர், அக் 10- நாட்டில் நேற்று வரை 89.7விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 074 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். நேற்று பதிவான தடுப்பூசி பெற்றவர்களின்...
ஷா ஆலம், அக் 1- கோலக் கிள்ளான் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்திற்கு 700 உணவுப் பொட்டலங்களை மந்திரி புசார் அலுவலகம் வழங்கியது. அரிசி, சமையல் எண்ணெய், மீ, மாவு, சார்டின், சீனி, கெட்டிப்பால்,...
ஷா ஆலம், செப் 17- கோவிட்-19 பெருந் தொற்றை வாய்ப்பாக பயன்படுத்தி கோழி விலையை உயர்த்துவதை தவிர்க்கும்படி கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அந்த உணவுப் பொருளின் விலை உயர்வு காணாமலிருபப்பதை உறுதி...
கிள்ளான், செப் 8- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்ட அமலாக்கத்தின் போது பார்வையற்றவர்களால் நடத்தப்படும் பாரம்பரிய உடம்புபிடி மற்றும் சிகிச்சை நிலையங்கள் மீண்டும் செயல்படுவதற்கு , அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று செந்தோசா...
புத்ரா ஜெயா, செப் 2– பன்னிரண்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி...
புத்ரா ஜெயா, செப் 1- கோவிட்-19 தடுப்பூசியைப் பெறாமல் தடுப்பூசி சான்றிதழைப் பெறுவதற்கு மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக வெளிவந்த புகாரை மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கடுமையாக கருதுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் தமது...
ஷா ஆலம், செப் 1– சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகம் செய்யும் நடவடிக்கை இன்று காலை 7.00 மணி தொடங்கி கட்டங் கட்டமாக...
ஷா ஆலம், 25 ஆக: ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பில் உள்ள மூன்று இலக்குகள் அடையப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார். ஹிஜ்ரா தொழில் முனைவோர் கடனுக்கான தவனையை நீடிப்பது,...