ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 48.4  விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 27- நாட்டில் நேற்று  203,943 பெரியவர்களுக்கு பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 27 ஆயிரத்து...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் அலை தொடங்கியது : நோய்த் தொற்று பரவலை தடுப்பூசி கட்டுப்படுத்தும்.- கைரி

n.pakiya
கோலாலம்பூர், ஜன 27- நாட்டில் ஒமிக்ரோன் திரிபு அலை தொடங்கி விட்டதால் மலேசியர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். எனினும், தடுப்பூசி இயக்கத்தை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாள்- எழு மாவட்டங்களைச் சேர்ந்த 153 பேருக்கு விருதுகள்

n.pakiya
ஷா ஆலம், ஜன 26-  மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 75 வது  பிறந்தநாளை முன்னிட்டு ஏழு மாவட்டங்களை  சேர்ந்த 153 பேர் பட்டங்கள் மற்றும் பதக்கங்கள்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஊக்கத் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 25- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை பெரியவர்களில் 46.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 9 லட்சத்து 6 ஆயிரத்து 259 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகள் மார்ச் மாதம் முற்றுப் பெறும்

n.pakiya
ஷா ஆலம், ஜன 25 - சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்திற்குப் பிந்தைய  இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணிகள்  திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கிய இந்த...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில்  கோவிட்-19 நோய்ப் பரவல் ஏறுமுகமாக உள்ளது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 25 - மலேசியாவில் கடந்த ஜனவரி 16 முதல் 22 வரையிலான 3வது நோய்த் தொற்று வாரத்தில் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ...
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பருவநிலை மாற்றத்தை கையாள சிறப்புக் குழு- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- பருவ நிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சுற்றுசூழல் துறைக்கான ஆட்சிக்குழு...
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

பணியின் போது உயர்நெறியைக் கடைபிடிப்பீர்- அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- பணியை ஆற்றும் போது உயர்நெறியை கடைபிடிக்கும் அதே வேளையில் தொழில் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தும்படி அரசு ஊழியர்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். கீழ் நிலை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 43,112 பேர் 1,000 வெள்ளி நிவாரண நிதியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 24- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43,112 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கடந்தாண்டில் 1,562 பராமரிப்பு பணிகளை ஆயர் சிலாங்கூர் நிறவனம் மேற்கொண்டது

n.pakiya
 ஷா ஆலம், ஜன 23- கடந்த ஆண்டு முழுவதும் அட்டவணையிடப்பட்டாத 1,562 பராமரிப்பு பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டது. பயனீட்டாளர்கள் சிறந்த குடிநீர் விநியோகச் சேவையைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நான்கு நாட்களில் 462 பேரிடம் டெல்டா வகை தொற்று பரவல் கண்டுபிடிப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 23- இம்மாதம் 19 ஆம் தேதி முதல் இதுவரை 462 கோவிட்-19 நோய்த் தொற்றின் டெல்டா வகை திரிவுகள் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 45.1 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 23 - நாட்டில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 588 பேர் அல்லது 45.1 விழுக்காட்டினர்  பூஸ்டர் எனப்படும் ஊக்கத்  தடுபூசியை பெற்றுள்ளனர். நேற்று...