ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

230,020 பெரியவர்கள் நேற்று ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 21- நாட்டில் நேற்று 230,020 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். இதனுடன் சேர்த்து அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்து...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

அரசு ஊழியர்கள் ஊழலில் இருந்து விலகியிருப்பர்- சிலாங்கூர் சுல்தான் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 21- அரசு ஊழியர்கள் குறிப்பாக சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை ஆற்றுவதில் உயர்நெறியையும் உயர்ந்தபட்ச நேர்மையையும் கொண்டிருப்பர் எனத் தாம் நம்புவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் நம்பிக்கைத்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

எஸ்.ஒ.பி. விதியில் ‘கட்டாய உடல் வெப்ப சோதனை’ முறை நீக்கம் .

n.pakiya
கோலாலம்பூர், ஜன 21- கோவிட்-19 நோய்த் தடுப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை பட்டியலில் இருந்து (எஸ்.ஒ.பி.) உடல் வெப்பத்தை சோதனையிடும் முறையை விரைவில் நீக்க சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

 நூற்றுக்கணக்கான வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு- காஜாங் நகராண்மைக் கழகம் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஜன 20-  நூற்றுக்கணக்கான வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பங்களை காஜாங் நகராண்மைக் கழகம் நிராகரித்துள்ளது. உரிய அனுமதி பெறாமல் வர்த்தக மையங்களை மாற்றியமைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. வர்த்தக...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

122,202 போலீஸ்காரர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஜன 20 - நாடு முழுவதும் மொத்தம் 122,202 போலீஸ்காரர்கள்  கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். அவர்களில் 32,652...
ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஆறு முறை வானிலை எச்சரிக்கை- பொருட்படுத்தாத பேரிடர் மேலாண்மை தரப்பு

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடர்ச்சியாக பெய்யும் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை ஆறு முறை எச்சரிக்கை விடுத்த...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை ஒரு கோடி பேராக உயர்வு

n.pakiya
கோலாலம்பூர், ஜன 20- நாட்டில் நேற்று 258,337 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். இதன் வழி அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 42.7 விழுக்காடாக அல்லது 1 கோடியே 2...
ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்தில் தடுமாற்றம் – நேர்மை இன்மையின் பிரதிபலிப்பே .

n.pakiya
கோலாலம்பூர் ஜன  20 ;-  கடந்த ஆண்டு இறுதியில் சிலாங்கூர் மற்றும் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதை தொடந்து, அப்போது நாடாளுமன்ற எதிர் கட்சித்தலைவர் மற்றும் பல நாடாளுமன்ற  உறுப்பினர்களும்  அன்றையதினமே  வெள்ள...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசிக்குப் பின்னர் பக்கவிளைவா? மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்கலாம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- தடுப்பூசியைப் பெற்ற  பின்னர் லேசான பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து பொது மக்கள் மைசெஜாத்ரா செயலி வாயிலாக தெரிவிக்கலாம். பட்டியலில் இடம்  பெறாத அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் சுமார் 60,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் சுமார் 60,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோலாலம்பூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 17 செல்கேர் கிளினிக்குகளில் தினமும்...
ECONOMYHEALTHNATIONALPBT

பெர்மாத்தாங் தொகுதியில் 595 பேர் வெள்ள உதவித் தொகையைப் பெற்றனர்

n.pakiya
 ஷா ஆலம், ஜன 19- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊஜோங் பெர்மாத்தாங் மற்றும் தஞ்சோங் காராங் துணை மாவட்டங்களைச் சேர்ந்த 384 குடும்பத்தினர் மாநில அரசின் வெள்ள உதவித் தொகையான 1,000 வெள்ளியைப் பெற்றனர். கடந்த...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மேரு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 900 பேருக்கு நிதியுதவி

n.pakiya
கிள்ளான், ஜன 19- கடந்த மாதம் மத்தியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மேரு தொகுதியைச் சேர்ந்த 900 பேருக்கு மாநில அரசின் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 உதவி நிதி வழங்கப்பட்டது....