NATIONAL

டுவேட்நௌ க்யூஆர் (Duitnow QR) பயன்படுத்துவதற்கு எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது – மே பேங்க்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 29: டுவேட் நௌ க்யூஆர் (Duitnow QR) பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படாது என்றும் இது மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் மலாயன் பேங்கிங் பிஎச்டி (மே...
NATIONAL

கே.எல்.ஐ.ஏ.வில் சுங்கத்துறை அதிரடிச் சோதனை- வெ.20 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, செப் 29- சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் தீர்வையற்ற வணிகப் பகுதியில் அரச மலேசிய சுங்கத் துறை கடந்த 5ஆம் தேதி மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில்...
NATIONAL

பொருள் விலையேற்றத்தால் அவதியுறும் மக்களுக்கு இயன்றவரை உதவ அரசு முயற்சி- பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 29- அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் இயன்ற வரை முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டில் பொருள் விலையேற்றம் கண்டுள்ளதை...
NATIONAL

விவசாயக் கணக்கெடுப்பு வெற்றிகரமாக்க விவசாயத் தொழில் முனைவோர் ஒத்துழைப்பு அவசியம்

Shalini Rajamogun
ஷா ஆலம், செப் 29: விவசாயத் தொழில் முனைவோர் 2024-ஆம் ஆண்டுக்கான விவசாய கணக்கெடுப்பு வெற்றிகரமாக்குவதற்கு மலேசிய புள்ளியியல் துறைக்கு (DOSM) முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மாநில அரசு கேட்டுக்கொள்கிறது. “இந்த புள்ளிவிவர கணக்கெடுப்பு...
NATIONAL

இந்தோ. பெண்ணைக் கடத்தி வெ.540,000 பிணைப்பணம் கோரினர்- ஒன்பது ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், செப் 29- குத்தகையாளர் ஒருவரின் மனைவியான இந்தோனேசிய பெண்ணைப் பிணைப்பணத்திற்காகக் கடத்தியதாக ஒன்பது ஆடவர்கள் மீது இங்குள்ள குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. பினாங்கு, மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல்...
NATIONAL

பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்ட 26 தமிழ்ப்பள்ளிகள் குறித்து கல்வி அமைச்சிடம் பேச்சுவார்த்தை- அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Shalini Rajamogun
புத்ரா ஜெயா செப் 29- பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகள் பிரச்சனைகள் குறித்து கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார். பேராக்கில்...
NATIONAL

பழ வியாபாரி கொலை வழக்கிற்கு 48 மணி நேரத்தில் தீர்வு- 13 அந்நிய நாட்டினர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 29- பழ வியாபாரியான முதியவர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கிற்கு போலீசார் 48 மணி நேரத்தில் தீர்வு கண்டுள்ளனர். இங்குள்ள ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள இரட்டை மாடி வீட்டின் எதிரே கடந்த...
NATIONAL

தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது

Shalini Rajamogun
ஜார்ஜ்டவுன், செப் 29: நேற்று ஃபர்லிமி அடுக்குமாடி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குழு காலை...
NATIONAL

அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி சுங்கை பீசி சாலை கட்டங் கட்டமாக மூடப்படும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 29 – சுங்கை பீசி/ பெட்டாலிங் ஜெயா வரை செல்லும் (ஃபிரேசர் பிஸினஸ் பார்க்) சுங்கை பீசி சாலை மற்றும் லோக் இயூ சாலைச் சுற்றுவட்டம் ஆகியவற்றை இம்மாதம் 30 தொடங்கி...
NATIONAL

அக்டோபர் 4 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 29: செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு (RM3.47) ஆகவும், RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) ஆகவும் உள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்த மக்களைப் பாதுகாக்கும் வகையில், RON95 பெட்ரோல் லிட்டருக்கு 2.05 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு RM2.15 என்ற உச்சவரம்பு விலையை அரசு பராமரித்து வருவதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – பெர்னாமா...
NATIONAL

கெடாவில் வெள்ளம்- பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,813 பேராக அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 28- கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 530 குடும்பங்களைச் சேர்ந்த 1,813 பேராக அதிகரித்தது. நேற்று காலை இந்த எண்ணிக்கை 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,220 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது....
NATIONAL

ஜொகூரில் இணைய சூதாட்டக் கும்பல் முறியடிப்பு- 153 பேர் கைது

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, செப் 29 -  இம்மாதம்  22ஆம் தேதி முதல் நேற்று வரை ஜோகூரின்  136 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட "ஓப் டாடு" சிறப்பு அதிரடி நடவடிக்கையில் இணைய சூதாட்டம் மற்றும் கள்ள லாட்டரி...