புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை தொழிற்சாலை அருகே கண்டெடுக்கப்பட்டது
குவாந்தான், ஏப்ரல் 30: நேற்று கம்போங் பெரமுவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வேலிக்கு அருகில் புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று பூச்சி கடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குவாந்தான் மாவட்டக் காவல்துறை தலைவர்...