மக்கள் வீடமைப்பு திட்டம் PPR சமூகங்களின் மேம்பாட்டுக்கு கூடுதல் RM35 மில்லியன் ஒதுக்கீடு
ஷா ஆலம், ஏப்ரல் 8 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பொது வீட்டுத் திட்டங்களில் (பிபிஆர்) சமூகங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு 35 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...