நாட்டின் நுழைவாயில்களில் நெரிசலைக் குறைக்க கூடுதல் குடிநுழைவு அதிகாரிகள் நியமனம்- அமைச்சர் சைபுடின் தகவல்
போர்ட்டிக்சன், மே 22- நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் குறிப்பாகக் கோலாலம்பூர் மற்றும் ஜொகூரில் உள்ள நுழைவாயில்களில் நிலவும் பயணிகள் நெரிசலைக் குறைக்க கூடுதல் அதிகாரிகளை குடிநுழைவுத் துறை பணியமர்த்தவுள்ளது. முதல் கட்டமாக, நேற்றுடன் பயிற்சியை...