NATIONAL

நாட்டின் நுழைவாயில்களில் நெரிசலைக் குறைக்க கூடுதல் குடிநுழைவு அதிகாரிகள் நியமனம்- அமைச்சர் சைபுடின் தகவல்

Shalini Rajamogun
போர்ட்டிக்சன், மே 22- நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் குறிப்பாகக் கோலாலம்பூர் மற்றும் ஜொகூரில் உள்ள நுழைவாயில்களில் நிலவும் பயணிகள் நெரிசலைக் குறைக்க கூடுதல் அதிகாரிகளை குடிநுழைவுத் துறை பணியமர்த்தவுள்ளது. முதல் கட்டமாக, நேற்றுடன் பயிற்சியை...
NATIONAL

நிறுவைக் கருவிகளின் பயன்பாட்டை ஓராண்டு காலத்தில் நிறுத்த அரசு முடிவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, மே 22- நிறுவை இயந்திரங்களின் பயன்பாட்டை இப்போது தொடங்கி ஓராண்டு காலத்தில் முற்றாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு மாற்றாக மின்னியல் எடை கருவிகள் பயன்படுத்தப்படும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்...
NATIONAL

மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் ‘ஒற்றுமை வாரம்’

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 22: இந்த நாட்டின் மக்களிடையே  ஒற்றுமையை  வளர்ப்பதற்கான ஒற்றுமை வாரத்தை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அதுமட்டுமின்றி ஒற்றுமை வாரத்தின் மூலம் மலேசியர்களுக்கு...
NATIONAL

பள்ளி விடுதியில் பகடிவதை – மாணவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்

Shalini Rajamogun
பாலிக் புலாவ், மே 22: கடந்த வியாழன் அன்று பாலிக் புலாவ்வில் உள்ள மஜ்லிஸ் அமானா ரக்யாடின் (மாரா) கீழ் உள்ள இடைநிலைக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த  ஐந்தாம் படிநிலை மாணவர்களை பள்ளியின் மூன்றாம்...
MEDIA STATEMENTNATIONAL

மாநிலத் தேர்தலில் தாமான் டெம்ப்ளர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டேன்- சானி ஹம்சான் கூறுகிறார்

n.pakiya
கோம்பாக், மே 21- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் தாமான் டெம்ப்ளர் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று முகமது சானி ஹம்சான் கூறியுள்ளார். ஒருவர் இரு தொகுதிகளில் உறுப்பினராக இருக்க முடியாது என்ற...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கழிவுநீர்த் தொட்டியில் ஆடவரின் சடலம் மீட்பு- எட்டு இந்தோனேசியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

n.pakiya
ஸ்ரீ இஸ்கந்தர், மே 21– கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தோனேசிய ஆடவர் ஒருவரின் சடலம் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எண்மரை போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர். அந்த எட்டு இந்தோனேசியப்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பகடிவதை சம்பவம் தொடர்பில் ஒன்பது மாணவர்கள் கைது- பினாங்கு போலீஸ் தலைவர் தகவல்

n.pakiya
ஜோர்ஜ் டவுன், 21- பட்டர்வொர்த் நகரில் உள்ள இடைநிலை பள்ளி ஒன்றில் அண்மையில் நிகழ்ந்த இரு கைகலப்பு சம்பவங்கள் தொடர்பில் ஒன்பது மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டர்வொர்த் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம்...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் ஏப்ரல் வரை 5ஜி அலைக்கற்றை அடைவு நிலை 59.5 விழுக்காட்டை எட்டியது

n.pakiya
கூச்சிங், மே 21- மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை சேவையின் அடைவு  நிலை கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை 59.5 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்....
ACTIVITIES AND ADSEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

வாகீசர் தமிழ்ப்பள்ளியில்  தன்முனைப்பு  உரை – தமிழ்ப்பள்ளிகள் ஆலயங்களுக்கு ஈடானது – முனைவர் குமரன் வேலு ராமசாமி

n.pakiya
கோல சிலாங்கூர் மே 20;  தமிழ்ப்பள்ளிக்கு பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம், பள்ளிக்கூடம் என்பது ஓர் கோவில்.  நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு நாம் எப்படி நற் சிந்தனையை வலுப்பெற பய பக்தியுடன்  இறைவனிடம்  வேண்டுகிறோமோ....
NATIONAL

போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் துஷ்பிரயோகம் தொடர்பான புதிய சட்டம்

Shalini Rajamogun
காஜாங், மே 20: போதை பொருளுக்கு அடிமையானவர்கள் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் (எஎடிகே) கீழ் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற  அனுமதிக்கும்  போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் துஷ்பிரயோகம் தொடர்பான...
NATIONAL

கெடா மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குனர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தின் போது இறந்தார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 20: கெடா மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அவாங் அஸ்கண்டார் அம்புவான் யாக்கூப் (56), எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தின் போது இறந்துள்ளார். மலேசிய எவரெஸ்ட்...
NATIONAL

ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

Shalini Rajamogun
பாசிர் குடாங், மே 20: நேற்றிரவு பண்டார் ஶ்ரீ ஆலம், ஸ்ரீ இன்தான் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள மாசாய் ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் முகமது...