கண்ணாடி போத்தலை சாலையில் விட்டெறிந்த ஆடவரை போலீசார் அடையாளம் கண்டனர்
கோலாலம்பூர், பிப் 4- அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து கண்ணாடி போத்தலை சாலையை நோக்கி எறிந்த ஆடவரை அடையாளம் கண்டுள்ள போலீஸார் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் இங்குள்ள கம்போங்...