கோத்தா புத்ரி தொழிலியல் பூங்கா வழி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்- மந்திரி புசார் கூறுகிறார்
கோம்பாக், ஜூலை 25- இங்குள்ள கோத்தா புத்ரியில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) உருவாக்கி வரும் பசுமை தொழிலியல் பூங்கா (க்ரிப்) 5,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று மந்திரி புசார்...