ECONOMYNATIONALSAINS & INOVASI

கொசுவத்திச் சுருள் புகை ஆஸ்துமா, புற்றுநோய்க்கு வழி வகுக்கும்- ஆய்வு கூறுகிறது

n.pakiya
ஷா ஆலம், ஏப் 5- கொசுவத்தி சுருள் புகையை தொடர்ந்து மூன்று இரவுகள் சுவாசிக்க நேர்ந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புகையை சுவாசிக்கும் 7...
ECONOMYSAINS & INOVASISELANGOR

முட்டைகளை மீட்க உத்தரவு- சிங்கப்பூரின் நடவடிக்கையை சிலாங்கூர் ஆராயும்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 15– கோல சிலாங்கூர் ஜெரம் நகரிலுள்ள நிறுவனம் ஒன்று ஏற்றுமதி செய்த முட்டைகளை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி தனது நாட்டின் நான்கு முட்டை இறக்குமதியாளர்களுக்கு சிங்கப்பூர் உத்தரவிட்ட விவகாரத்தை சிலாங்கூர்...
MEDIA STATEMENTSAINS & INOVASISELANGOR

சிலாங்கூர் மக்களிடையே நெகிழிப்பைகளுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 11– சிலாங்கூர் மாநில மக்களிடையே பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மெர்டேக்கா சென்டர் எனும் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில்...
SAINS & INOVASISELANGORYB ACTIVITIES

சி.எம்.சி.ஒ. அமலாக்க காலத்திலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பீர்- சித்தி மரியா வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம்,  மார்ச் 5– இன்று அமலாக்கம் காணும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தவறாது பின்பற்றும்படி பொதுமக்களை சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு...
SAINS & INOVASISELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் கிள்ளான்-பெ.ஜெயாவுக்கும் விரிவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 18- சிலாங்கூர் மாநில அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் கிள்ளான்  மற்றும் பெட்டாலிங் ஜெயாவுக்கும் விரிவாக்கம் காணவுள்ளது. அச்சோதனை இயக்கம் வியாழக்கிழமை கிள்ளானிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலும்...
NATIONALSAINS & INOVASISELANGOR

மேப்ஸ் தனிமைப்படுத்தும் மையம் மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்க உதவும்- மந்திரி புசார் நம்பிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜன 19- கோவிட்-19 நோய்த் தொற்று தாக்கம் குறைவாக உள்ளவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையம் (பி.கே.ஆர்.சி.) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது....
ACTIVITIES AND ADSECONOMYNATIONALSAINS & INOVASISELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க 50  லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 16- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க 30 லட்சம் முதல் 50 லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது. சிலாங்கூரில் அதிக தொழிற்சாலைகள் உள்ள காரணத்தால் மாநில மக்கள்...
MEDIA STATEMENTNATIONALSAINS & INOVASI

மூன்றாவது காலாண்டில்தான் கோவிட்-19  தடுப்பூசி கிடைக்குமா? கைரியின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது- டாக்ட சேவியர் கருத்து

n.pakiya
கோலாலம்பூர், ஜன 15– நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு மூன்றாவது காலாண்டில் அல்லது அதற்கு பின்னர்தான் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் என்ற அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் துறை  அமைச்சர் கைரி ஜமாலுடினின் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக...
NATIONALSAINS & INOVASIWANITA & KEBAJIKAN

கோவிட்-19 சோதனையை விரைவுபடுத்த சொந்த ஆய்வுக்கூடம்- செல்கேர் நிறுவனம் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், டிச 30– கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் சோதனையை மேற்கொள்ளக் கூடிய சொந்த ஆய்வுக் கூடத்தை செல்கேர் மேனேஜ்மெண்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் அடுத்தாண்டில் அமைக்கவிருக்கிறது. யுனிசெல் எனப்படும் யுனிவெர்சிட்டி சிலாங்கூருடன் இணைந்து...
SAINS & INOVASISELANGOR

சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க இயற்கை உரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பு -ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 13- விவசாயத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்ட நகர் மற்றும் புறநகர்வாசிகள் பயிர்களுக்கு இயற்கை உரத்தை பயன்படுத்துவதை சிலாங்கூர் அரசு ஊக்குவிக்கிறது இ்ரசாயன உரம் நிலத்தை மாசுபாடுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக...
ALAM SEKITAR & CUACASAINS & INOVASI

கடல் பெருக்கு- கடலோர நடவடிக்கைகளை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம், நவ 10- இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில்  பெரிய அளவில் கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கடல் சார்ந்த நடவடிக்கைகளில்...
SAINS & INOVASI

உலகத்தில் மிக நீண்ட பாலம், 550 வாகன சார்ஜ் நிலையத்தோடு கட்டப்படும்

admin
குளோபல், ஜூலை 11: உலகில் கடல் கடந்து கட்டப்படும் நீண்ட பாலமாக கருதப்படும் ஹோங்கோங் நாட்டில் 90 மில்லியன் யூவான் செலவில் நிர்மாணிக்கும் பணியில் உள்ளது. இதில் 550 வாகனங்கள் சார்ஜ் செய்யும் நிலையங்கள்...