ECONOMYPBTSELANGOR

மலிவு விற்பனைத் திட்டம் நாளை தொடக்கம்- 14,000 கோழிகள் கோழிகள் விற்பனைக்கு வைக்கப்படும்

Yaashini Rajadurai
பெஸ்தாரி ஜெயா, ஜூன் 2– நாளை தொடங்கும் சிலாங்கூர் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு 14,000 கோழிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார். அதே சமயம், விற்பனைக்கு வைக்கப்படும்...
ECONOMYSELANGORSENI

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் உடையாக பாத்தேக் பூங்கா தஞ்சோங் அறிமுகம்- ஒப்புதலுக்காக சுல்தானிடம் அனுப்பப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 2- பூங்கா தஞ்சோங் எனப்படும் மகிழம் பூவை அடிப்படையாகக் கொண்ட பாத்தேக் சிலாங்கூர் உடையை மாநில அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க...
ECONOMYSELANGOR

சிப்ஸ் 2020 மாநாடு- கண்காட்சி பங்கேற்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 2- சிலாங்கூர் அனைத்துலக வாணிக மாநாடு (சிப்ஸ் 2020) தொடர்பான கண்காட்சியில் பங்கேற்க கண்காட்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிலாங்கூர் மாநில அரசின் ஒத்துழைப்பில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் ஏற்பாடு...
ECONOMYSELANGOR

கம்போங் சுங்கை ரமாலுக்கான புதிய சாலை குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்வை எளிதாக்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 2: காஜாங்கின் கம்போங் சுங்கை ரமாலில் புதிய சாலை அமைக்க சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர்கள் RM20,000 ஒதுக்கீடு செய்துள்ளார். ஜாலான் அபிம் மற்றும் ஜாலான் கெனங்காவை இணைக்கும் சாலை மூன்றாவதாக கட்டப்பட்டு, ஒரு...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாசேக் ஆயர் ஹீத்தாம் சட்டவிரோத குப்பை கொட்டும் மையத்திற்கு செல்லும் வழி மூடப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 2- சட்டவிரோத குப்பை கொட்டும் மையமாகச் செயல்பட்ட பண்டார் மக்கோத்தா செராஸ், செக்சன் 5 இல் உள்ள ஏரி ஒன்றுக்கு செல்லும் வழியை காஜாங் நகராண்மை கழகம் மூடியுள்ளது. நகராண்மைக்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிப்பாங்கில் உள்ள நான்கு வளாகங்களில் மின்சாரம் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது

Yaashini Rajadurai
சிப்பாங், ஜூன் 2: இங்குள்ள கோத்தா வரிசானைச் சுற்றியுள்ள நான்கு வளாகங்கள் மின்சாரத்தை மோசடியாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது, இதன் விளைவாக ஆறு மாத காலத்திற்கு தெனாகா நேஷனல் நிறுவனத்திற்கு  சுமார் RM720,000 இழப்பு ஏற்பட்டது. அமலாக்கத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப்...
ECONOMYSELANGOR

நோய்களை முன்கூட்டியே தடுக்க மருத்துவப் பரிசோதனையை விரைந்து மேற்கொள்வீர்- பொதுமக்களுக்கு வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 1- அறிகுறி ஏதும் இல்லாத சில நோய்களை கவனிக்காத பட்சத்தில் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவப் பரிசோதனையை முன்கூட்டியே மேற்கொள்ளும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அண்மைய சில ஆண்டுகளில்...
ECONOMYSELANGOR

இன்வெஸ்ட் சிலாங்கூர் தொழில்முனைவோர் தயாரிப்புகளை ST ரோஸ்யம் மார்ட்டிற்கு கொண்டு வருகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 1: இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாடு செய்த சிலாங்கூர் இன்டர்நேஷனல் எக்ஸ்போ சூப்பர்மார்க்கெட் (SIE) உணவு மற்றும் பானங்கள் (F&B) விற்பனைத் திட்டம் தற்போது இங்குள்ள ST ரோஸ்யம் மார்ட் செக்சென் 9 இல் நடைபெற்று வருகிறது....
ECONOMYSELANGOR

மக்களுக்கான புதிய சமூக நலத் திட்டம் ஜூன் 11ஆம் தேதி உலு லங்காட்டில் தொடங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 1: மக்களுக்கான சமூக நல முயற்சிகளை ஊக்குவிக்கும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐஎஸ்பி) திட்டத்தை மாநில அரசு ஜூன் 11ஆம் தேதி உலு லங்காட்டில் தொடங்க உள்ளது. டத்தோ மந்திரி...
ECONOMYSELANGOR

15வது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவீர்- கெஅடிலான் தலைவர்களுக்கு அமிருடின் வேண்டுகோள்

Yaashini Rajadurai
கோம்பாக், ஜூன் 1- கெஅடிலான் தலைவர்கள் வரும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்....
ECONOMYSAINS & INOVASISELANGOR

மூலிகை கலந்த மீன் உணவு கண்டுபிடிப்புக்காக யுனிசெல் அனைத்துலக விருது பெற்றது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 1– கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக வடிவமைப்பு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் (ஐடெக்ஸ் 2022) சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) தங்கப் பதக்கம் வென்றது. “அக்குவாபீட்டல்“ என...
ECONOMYSELANGOR

சுங்கை துவா தொகுதியின் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர்

Yaashini Rajadurai
கோம்பாக், ஜூன் 1– சுங்கை துவா தொகுதி ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர். சுங்கை துவா சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்...