சிலாங்கூர் ஹரி ராயா பெருநாள் விருந்தில் ராஜா மூடாவுடன் 800 விருந்தினர்கள்
ஷா ஆலம், மே 31: இன்று சிலாங்கூர் ராஜா மூடாவுடன் அரச ஹரி ராயா பெருநாள் விருந்தில் 800 பேர் கலந்துகொண்டனர். இங்குள்ள விஸ்மா மஜ்லிஸ் பண்டாரயா ஷா ஆலம் (எம்பிஎஸ்ஏ) ஆடிட்டோரியம் பேங்க்வெட் ஹாலில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற விழாவிற்கு தெங்கு அமீர் ஷா இப்னி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கலந்துக் கொண்டார். சிலாங்கூர் கால்பந்து சங்கம் (FAS), சிலாங்கூர் ராஜா மூடா அறக்கட்டளை (YRMS) மற்றும்...