NATIONALWANITA & KEBAJIKAN

நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் இன்று முதல்  நிமோகோகல் தடுப்பூசி போடும் திட்டம் அமல்

n.pakiya
ரவுப், டிச 1- தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் சிறார்களுக்க நிமோகோகல் தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் உள்ள அரசாங்கம் சுகாதார மையங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தின் வழி...
SELANGORWANITA & KEBAJIKAN

பெண்களுக்குகெதிரான வன்முறையை நிறுத்தி குடும்ப அமைப்பை வலுப்படுத்துவீர்- மந்திரி புசார் கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், நவ 26- பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது தொடர்பான பிரசாரங்கள் யாவும் இதன் தொடர்பான 16 நாள் விழிப்புணர்வு இயக்கத்துடன் மட்டும் நின்று விடக்கூடாது. மாறாக இந்த விழிப்புணர்வு வாழ்வியலின் ஒரு...
SELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூரில் குடும்ப வன்முறையை தடுக்க சிறப்பு பணிக் குழு

n.pakiya
ஷா ஆலம், நவ 22- குடும்ப வன்முறையை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய பணிக் குழுவை சிலாங்கூர் மாநில அரசு அமைத்துள்ளது. சிந்தனையாளர்கள் குழுவாக செயல்படக்கூடிய இந்த குடும்ப வன்முறை...
ECONOMYNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

மீண்டும்”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டத்தில் , பி40 பெண்களுக்கு மாதம் 200 வெள்ளி உதவித் தொகை

n.pakiya
ஷா ஆலம், நவ 4– தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் பி40 எனப்படும் ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக மாதம் 200 வெள்ளி வழங்கப்படும். கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் ...
SELANGORWANITA & KEBAJIKAN

சிறார் உணவு வங்கித் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், நவ 3- சிறார் உணவு வங்கித் திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பி40  எனப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஆறு...
ALAM SEKITAR & CUACASELANGORWANITA & KEBAJIKAN

ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் ஒத்தி வைப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 3- நாளை 4 ஆம் தேதி  ஞாயிற்றுக் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பு காரணமாக வேறொரு தேதிக்கு...
SELANGORWANITA & KEBAJIKAN

பாலின சமத்துவத்தை ஏற்படுத்த சிலாங்கூர் மாநிலம் தீவிரம்

admin
ஷா ஆலம், மார்ச் 10- பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்கொள்ள பாலின சமத்துவ திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் கொள்கையை அமல்படுத்துவதன் வழி பாலின...
RENCANA PILIHANSELANGORWANITA & KEBAJIKAN

Featured உலு லங்காட் வெள்ளம்: மாநில அரசாங்கம் & எம்பிஐ உடனடி உதவி நல்கியது

admin
உலு லங்காட், ஜூன் 18: மாநில அரசாங்கம் சமூக நல ஆட்சிக் குழு மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் குழுமத்தின் வாயிலாக களம் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பத்து 10, கொம்லெக்ஸ் பெங்ஹூளு...
SELANGORWANITA & KEBAJIKAN

மெமோகிரம் பரிசோதனை நோன்பு மாதத்தில் தொடர்ந்து பத்து தீகா சட்ட மன்றத்தில் நடைபெறும்

admin
ஷா ஆலம், மே 31: பத்து தீகா சட்ட மன்றம் தொடர்ந்து மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இலவச மெமோகிரம் பரிசோதனை சேவையை வழங்கி வருகிறது என்று பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா...
SELANGORWANITA & KEBAJIKAN

அன்னையர் தினத்தை முன்னிட்டு 1000 தாய்மார்களை பெக்காவினிஸ் சிறப்புச் செய்யும்

admin
ஷா ஆலம், மே 13: சிலாங்கூர் மகளிர் சமூக நல மற்றும் தொண்டுழிய அமைப்பு (பெக்காவினிஸ்) அன்னையர் தினத்தை முன்னிட்டு 1000 தாய்மார்களுக்கு சிறப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளது. பெக்காவினிஸ் தலைவர், டத்தின் ஸ்ரீ...