ECONOMYSELANGORYB ACTIVITIES

பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு உதவ வரவு செலவுத் திட்டம் மறுஆய்வு- மந்திரி புசார் பரிந்துரை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 30– கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் குறையாமலிருப்பதை கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நோன்பு பெருநாளுக்குப் பின்னர் மறுஆய்வு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட...
MEDIA STATEMENTNATIONALSELANGORYB ACTIVITIES

நாடாளுமன்றம் முடக்கம்- அரசாங்கத்தின் காரணம் அறிவுக்கு பொருந்தவில்லை- அன்வார் சாடல்

n.pakiya
கோம்பாக், மார்ச் 28- – அவசரகாலப் பிரகடனம் காரணமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் காரணம் அறிவுக்கு பொருந்தும் வகையில் அமையவில்லை என கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
ACTIVITIES AND ADSPBTSELANGORYB ACTIVITIES

காசநோய் சிகிச்சையைத் தீவிரப்படுத்த வெ. 10 லட்சம் ஒதுக்கீடு- சித்தி மரியா தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25- காசநோய் சிகிச்சையை தீவிரப்படுத்துவதற்காக இவ்வாண்டில் பத்து லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக சுமார் இரண்டாயிரம் காசநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்குரிய வாய்ப்பு...
PBTSELANGORYB ACTIVITIES

ஸ்ரீ கெம்பாங்கானில் வரும் சனிக்கிழமை இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25– வரும் சனிக்கிழமையன்று ஸ்ரீ கெம்பாங்கானில் இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறவுள்ளது. இச்சோதனையில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு சுற்றுவட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான...
MEDIA STATEMENTPENDIDIKANSELANGORYB ACTIVITIES

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில 100 பேருக்கு மடிக்கணினிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 25- இலக்கவியல் இடைவெளியைக் குறைக்கும் விதமாக கின்ராரா  சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. பிள்ளைகளின் கல்வியை நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் பி40...
ECONOMYSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு இயக்கத்தில் 288 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தீவிர பங்கேற்பு

n.pakiya
சிகிஞ்சான், மார்ச் 25– கோவிட்-19 தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்தும் பணியில் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த 288 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பாசார்...
ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

கிள்ளான் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் காரணமாக அந்த ஆற்று நீரின் தரம் உயர்ந்துள்ளது.

n.pakiya
கிள்ளான், மார்ச் 24-  கிள்ளான் ஆற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் காரணமாக அந்த ஆற்று நீரின் தரக் குறியீடு நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு உயர்ந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் அந்த...
SELANGORWANITA & KEBAJIKANYB ACTIVITIES

டுசுன் டுரியான் தோட்ட வீடமைப்புத்  திட்டப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்- சிலாங்கூர் அரசு உறுதி

n.pakiya
பந்திங், மார்ச் 22- கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பந்திங், டுசுன் டுரியான் தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு திட்டப் பிரச்னைக்கு சிலாங்கூர் அரசு தீர்வு காணவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் இணக்கப்...
SELANGORYB ACTIVITIES

அம்பாங், கோம்பாக் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை சிலாங்கூர் கெஅடிலான் தேர்வு செய்யும்

n.pakiya
கோலலங்காட், மார்ச் 22– வரும் 15வது பொதுத்தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி நிறுத்தும். இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு நியாயமான முறையில் நடத்தப்படும் என்று...
MEDIA STATEMENTNATIONALYB ACTIVITIES

எம்.ஏ.சி.சி. ஆணையரை டத்தோஸ்ரீ அன்வார் இன்று சந்திக்கிறார்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 22– எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) ஆணையரை இன்று புத்ரா ஜெயாவில் சந்திக்கிறார். டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கியுடனான சந்திப்பு...
ALAM SEKITAR & CUACAPBTSELANGORYB ACTIVITIES

கோல சிலாங்கூரில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

n.pakiya
கோல சிலாங்கூர், மார்ச் 12- இங்குள்ள தாமான் கமாசான் மற்றும் கம்போங் குவாந்தான் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோல சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உடனடி நிவாரணமாக நிதியுதவி...
SELANGORYB ACTIVITIES

அதிகமாக தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சிலாங்கூருக்கு இரண்டாவது இடம்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 10– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக  நேற்று வரை சிலாங்கூரில் 19,251 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிக தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சரவா மாநிலம் முதலிடம்...