n.pakiya

9574 Posts - 0 Comments
NATIONALPENDIDIKANUncategorized @ta

சபா-சிவப்பு மண்டலத்திலிருந்து வரும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் யு.எம்.கே.அறிவிப்பு

n.pakiya
  கோத்தா பாரு, அக் 5- வரும் 2020/2021 ஆம்  ஆண்டு கல்வி தவணையில் சேர்வதற்காக சபா மற்றும் இதர கோவிட்-19 சிவப்பு மண்டலங்களில் இருந்து முன்கூட்டியே  வந்த மாணவர்களை மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகம்...
SELANGOR

கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்கு இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், அக் 5- கடந்த மாதம் 20 முதல் 26 ஆம் தேதி வரை சபா மாநிலம் சென்று வந்த கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்கு இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது....
ECONOMYPBTSELANGOR

கோவிட்-19: விதிகளை பின்பற்றாத வணிக மையங்களின் லைசன்ஸ் ரத்து

n.pakiya
ஷா ஆலம், அக் 5-  கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து வர்த்தக மையங்கள் மீதான கண்காணிப்பை ஊராட்சி மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றாத ...
SELANGOR

செமினி ஆற்றில் தூய்மைக்கேடு நான்கு மாவட்டங்களில் குடி நீர் விநியோகத் தடை

n.pakiya
ஷா ஆலம், அக் 4- செமினி ஆற்றில் ஏற்பட்ட நீர் தூய்மைக்கேடு காரணமாக சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக பெட்டாலிங், கோல லங்காட், சிப்பாங்,...
SELANGOR

வட கோல லங்காட் பகுதியில் மேம்பாட்டுத் திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு மாற்றாக 1,177 ஹெக்டர் நிலம்

n.pakiya
கோல லங்காட், அக் 4- வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மேம்படுத்தும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதற்கு மாற்றாக 1,177.31 ஹெக்டர் பகுதியை மாநில அரசு தயார் படுத்தும். சபாக் பெர்ணமில் உள்ள...
SELANGOR

வெ.10 லட்சம் அபராதம் 3 ஆண்டுச் சிறை ஆறுகளை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை

n.pakiya
ஷா ஆலம், அக் 4- சிலாங்கூரில் ஆறுகளை மாசுபடுத்துவோருக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது. இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு பத்து லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் மூன்று ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இத்தகைய கடும்...
SELANGOR

மேம்பாட்டுத் திட்ட அமலாக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைக் கேட்கும் முதல் மாநிலம் சிலாங்கூர்

n.pakiya
ஷா ஆலம், அக் 4- மேம்பாட்டு காரணங்களுக்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை மீட்டுக் கொள்ளும் முன்னர் அது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டறியும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில்...
SELANGOR

32 விழுக்காட்டு காடுகளை நிலை நிறுத்துவது உறுதி செய்யப்படும், சிலாங்கூர் அரசு திட்டவட்டம்

n.pakiya
ஷா ஆலம், அக் 4- சிலாங்கூர் 32 விழுக்காட்டு காடுகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் இலக்கை நோக்கி சரியான தடத்தில் மாநில அரசு பயணிப்பதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹி...
NATIONALSELANGOR

சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கமா? அது பொய்ச் செய்தி -நம்பாதீர்கள்!

n.pakiya
கோலாலம்பூர், அக் 3-  இம்மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநரை மேற்கோள் காட்டி சமூக...
ECONOMYPBTSELANGOR

இணையம் வழி லைசென்ஸ் விண்ணப்பங்கள் ஊராட்சி மன்றங்கள் முடிவு

n.pakiya
ஷா ஆலம், அக் 3- வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பம் மற்றும் புதுப்பிக்கும் நடவடிக்கையை சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களும் இணையம் வழி மேற்கொள்ளவுள்ளன.  வரும் 2025ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் திட்டம் மற்றும்...
SELANGOR

கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க வீட்டிலேயே இருங்கள் சிலாங்கூர் சுல்தான் அறிவுரை

n.pakiya
ஷா ஆலம், அக் 3- சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அறிவுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் பொதுமக்கள் காட்டி...
ALAM SEKITAR & CUACASELANGORWANITA & KEBAJIKAN

ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் ஒத்தி வைப்பு

n.pakiya
ஷா ஆலம், அக் 3- நாளை 4 ஆம் தேதி  ஞாயிற்றுக் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பு காரணமாக வேறொரு தேதிக்கு...