ACTIVITIES AND ADSSELANGORWANITA & KEBAJIKAN

10 நிமிடங்களில் 198 நாடுகளின் கொடிகளின்பெயர்- மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தான் 4 வயது ரஷ்வின் காளிதாஸ்

n.pakiya
ஷா ஆலம். அக் 5- உடற்பேறு குறையுடைய நான்கு வயது சிறுவனான ரஷ்வின் த/பெ காளிதாஸ் 198  நாட்டுக் கொடிகளின் பெயரை 9 நிமிடம் 54 விநாடிகளில் கூறியதன் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில்...
ACTIVITIES AND ADSSELANGOR

994 மாற்றுத் திறனாளிகள் 500 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், செப் 29- தகுதி பெற்ற 994 மாற்றுத் திறனாளிகளுக்கு 500 வெள்ளி உதவித் தொகையை யாவாஸ் அறவாரியம் இதுவரை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின்...
ACTIVITIES AND ADSPBTWANITA & KEBAJIKAN

கம்போங் பாடாங் ஜாவா குடியிருப்பாளர்கள் முயற்சியில்  வெ.10,000 செலவில் உதவித் திட்டங்கள்

n.pakiya
ஷா ஆலம், செப் 25- கோவிட்-19 நோய்த் தொற்றை முறியடிப்பதிலும் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர் கம்போங் பாடாங் ஜாவா குடியிருப்பாளர்கள். கடந்தாண்டு தொடக்கத்தில் நோய்த் தொற்று பரவியது முதல்...
ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

702 மூத்த குடிமக்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள்- கோல குபு பாரு தொகுதி வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், செப் 8- மூத்த குடிமக்கள் பரிவு திட்டத்தின்  (எஸ்.எம்.யு.இ.) கீழ் ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டுகளை  வழங்குவதற்காக கோல குபு பாரு தொகுதி 70,200 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மே மாதம்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

465 மாற்றுத் திறனாளிகளுக்கு வெ. 500 நிதியுதவி 

n.pakiya
ஷா ஆலம், செப் 5- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 465 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகையை யாவாஸ் அறவாரியம் இதுவரை வழங்கியுள்ளது. கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் அமல்படுத்தப்பட்ட...
ACTIVITIES AND ADSECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGORWANITA & KEBAJIKAN

உணவின்றி தடுமாறிய தனித்து வாழும் தாய்க்கு தக்க தருணத்தில் கைகொடுத்த செந்தோசா தொகுதி

n.pakiya
கிள்ளான், ஆக 16- உணவுப் பொருள் தீரும் நிலையிலிருந்த தங்களுக்கு தக்க சமயத்தில் உதவி வழங்கிய சொந்தோசா தொகுதிக்கு தனித்து வாழும் தாய் ஒருவர் மனம் நெகிழ்ந்து நன்றி கூறினார். கையில் காசில்லாமலும் வீட்டில்...
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENTPBT

கோவிட்-19 மரண நிவாரண நிதி டிசம்பர் வரை நீட்டிப்பு- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 12- சிலாங்கூரில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1,000 வெள்ளியை மரண சகாய நிதியாக வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பாலஸ்தீன நிவாரண நிதிக்கு சுமார் 800,000 வெள்ளி திரண்டது

n.pakiya
ஷா ஆலம், ஆக 3-  சிலாங்கூர் அரசின்  பாலஸ்தீன  பரிவு மனிதாபிமான திட்டத்திற்கு நிதி திரட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களிடம் நன்கொடை திரட்டும் நடவடிக்கை...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஏழை மாணவர்களுக்கு  பயன்படுத்தப்பட்ட கணினிகளை தந்து உதவுவீர்- பந்திங் மக்களுக்கு கோரிக்கை

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 29- ஏழை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கையடக்க கணினிகளை தந்து உதவுமாறு பந்திங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். “ஒரு கணினி ஒரு நம்பிக்கை“...
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENTNATIONAL

மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை- 8 தொகுதிகளில் 5 விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று பதிவு

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 28- அண்மையில் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக நம்பப்படுகிறது. ஸ்ரீ செத்தியா...
ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENTSELANGOR

காஜாங்கில் சனிக்கிழமை இலவச கோவிட்-19 பரிசோதனை- பொதுமக்கள் கலந்து கொள்ள மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 23- வரும் சனிக்கிழமையன்று காஜாங்கில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்று பயனடையுமாறு வட்டார மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். மாநில அரசின் ...
ACTIVITIES AND ADSPBTSELANGOR

18,550 கிராமவாசிகளுக்கு உணவுப் பொருள், வைட்டமின் விநியோகம்- மாநில அரசு திட்டம்

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 18– சிலாங்கூரிலுள்ள 371 கிராமங்களைச் சேர்ந்த 18,550 குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களுக்கு அத்தியாவசிய மற்றும் சத்துணவுப் பொருள்கள் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான பரிந்துரை...