ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 408 ஆக குறைந்துள்ளது

n.pakiya
ஷா ஆலம் அக்.1: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 147 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 8 மணி நிலவரப்படி 136 குடும்பங்களைச் சேர்ந்த 408...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சிலாங்கூரின் நான்கு மாவட்டங்களில் இன்றிரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

n.pakiya
ஷா ஆலம், செப் 30- சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இன்று இரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய மழை  பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலு சிலாங்கூர்,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கெடாவில் வெள்ளம்- 1,383 பேர் 12 துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

n.pakiya
அலோர்ஸ்டார், செப் 30- கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் 420 குடும்பங்களைச் சேர்ந்த 1,383 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கெடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,220ஆக அதிகரிப்பு

n.pakiya
கோலாலம்பூர், செப் 28- நாட்டின் இரு வடமாநிலங்கள் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. கெடாவில் வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெர்லிஸ் மாநிலத்தில் புதிதாக ஒரு துயர் துடைப்பு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

வெள்ள அபாயம்- நீர் சேகரிப்பு குளங்கள் முறையாக செயல்படுவதை சிப்பாங் நகராண்மைக் கழகம் உறுதி செய்யும்

n.pakiya
சிப்பாங், செப் 28- பருவமழை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட வெள்ள நீர் சேகரிப்பு குளங்கள் முறையாகச் செயல்படுவதை சிப்பாங் நகராண்மைக் கழகம் உறுதி செய்யும்....
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கெடா, பெர்லிஸில் திங்கள் வரை தொடர் மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், செப் 24 –  பெர்லிஸ் மற்றும் கெடாவின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் தொடர்ந்து மழை பெய்யும் என    மலேசிய வானிலை ஆய்வுத் துறை   எச்சரிக்கை விடுத்துள்ளது. கெடாவின் லங்காவி,...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

ஸ்ரீமூடாவில் தொடர் மழை-வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தீவிரம்

n.pakiya
ஷா ஆலம் செப் 22- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் அண்மைய தினங்களாக பெய்து வரும்  கன மழையைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்  கோத்தா கெமுனிங் சட்டமன்ற...
ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் நண்பகல் வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

n.pakiya
ஷா ஆலம், செப்டம்பர் 22: சிலாங்கூரில் 4 மாவட்டங்களில் மதியம்  வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர்...
ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூர்  ஹிஜ்ரா – சித்தம்  இந்திய  இளம் தொழில் முனைவர்களுக்கு  பயிற்சி பட்டறையை தொடரும்.  தலைமை நிர்வாகி கெனத் சைம் அறிவிப்பு.

n.pakiya
செய்தி ; சு.சுப்பையா காஜாங்.செப்.8-  சிலாங்கூர்  ஹிஜ்ரா  ஏற்பட்டில் நடத்தப்படும்  தொழில் மற்றும்  வணிக மேம்பாட்டு பயிற்சிகள்  தொடரும் என்றார்  சித்தாம் தலைமை நிர்வாகி கெனத் செம், இந்திய தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க., இது...
ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIF

இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி காய்கறி தோட்டக்காரர் வெ.100,000 இழந்தார்

n.pakiya
குவாந்தான், ஆக செப் 4- குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை காய்கறி தோட்டக்காரர் ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தித் தந்தது. இல்லாத முதலீட்டு திட்டத்தை...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பத்தாங் காளி, சுற்றியுள்ள பகுதிகளில் புலி நடமாட்டம் – போலீசார்

n.pakiya
கோலாலம்பூர், செப்.3 – பத்தாங் காளி, கோ தோங் ஜெயா, கோலா குபு பாரு மற்றும் செராண்டா ஆகிய  பகுதிகளில்  நேற்றிரவு புலி சுற்றித் திரிந்ததாக 4 புகார்கள் கிடைத்துள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உலு...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மலையேறும் போது வழி தவறினர்- மூவரைத் தேடும் பணி தீவிரம்

n.pakiya
ஜெர்த்தே, செப் 2- ஜாபி, கூனோங் தெபுவில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கீழே இறங்கும் போது வழி தவறினர்.  மலையேறுவதற்காக 23 முதல் 33 வயது வரையிலான அம்மூவரும் கடந்த வியாழக்கிமை கோல...