ANTARABANGSA

தோக்கியோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல் – ஐவர் பலி

Shalini Rajamogun
தோக்கியோ, ஜன 3 – தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும் ஜப்பானிய கடலோர காவல்படை விமானமும் மோதிக் கொண்டதில்  ஜப்பான் கடலோர காவல்படை வீரர்கள் ஐவர் உயிரிழந்ததாக  உள்ளூர் ஊடகங்களை...
ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதல்- அக்டோபர் 7 முதல் 4,119 பள்ளி மாணவர்கள் பலி

Shalini Rajamogun
அங்காரா, ஜன 3 – கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக பாலஸ்தீனத்தில் 4,119 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு மேலும் 7,536...
ANTARABANGSA

ஜப்பான் நிலநடுக்கம்- மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 2 – ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் சிக்கியதாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சமீபத்திய அறிக்கைகள் உறுதி செய்யவில்லை என வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்தது. ஜப்பானின் மத்திய...
ANTARABANGSA

ஜப்பானில் 2 மணி நேரத்தில் 29 நிலநடுக்கங்கள்

Shalini Rajamogun
டோக்கியோ, ஜன 2- ஜப்பானின் இஷிகாவா மற்றும் நிகாத்தா பகுதிகளில்  ரிக்டர் அளவில் 7.6 எனப் பதிவான  29 நிலநடுக்கங்கள் 2 மணி நேரத்தில் ஏற்பட்டதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த தகவல்கள்...
ANTARABANGSA

உலகின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் அருகே சுமாமி- 0.4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன

Shalini Rajamogun
தோக்கியோ, ஜன 2- ஜப்பானின் நிகாத்தா மாவட்டத்தில் உள்ள காஷிவாஸாக்கி-கரிவா அணுச்சக்தி நிலையம் அருகே ஏற்பட்ட சுனாமியால் 0.4 மீட்டர் அளவுக்கு அலைகள் எழுந்ததாகத் தோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) நிறுவனம் கூறியது....
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024இல் மலேசியர்களுக்கு சிறப்பான, பிரகாசமான எதிர்காலம்-  பிரதமர் நம்பிக்கை

n.pakiya
கோலாலம்பூர், ஜன 1 –  ஒற்றுமை அரசாங்கம்  நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இன்று மலரும் 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று...
ANTARABANGSA

உதவிப் பொருட்களுக்கு இஸ்ரேல் தடை- 40 விழுக்காடு பாலஸ்தீனர்கள் பட்டினியால் வாடும் அபாயம்

Shalini Rajamogun
ஜெருசலம், டிச 29 – உதவிப் பொருட்களை கொண்டுச் செல்லும் வாகனங்களுக்கு இஸ்ரேல் விதித்த தடை காரணமாக காஸா தீபகற்பத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவுவதோடு சுமார் 40 விழுக்காடு மக்கள் பட்டினியால் வாடும்...
ANTARABANGSA

அமெரிக்கத் தூதரகம் அருகில் கூடாரம் அமைக்காதீர்- பாலஸ்தீன ஆதரவு மறியல் பங்கேற்பாளர்களுக்கு நினைவுறுத்து

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 27- இன்றிரவு தொடங்கி ஆறு நாட்களுக்கு நீடிக்கவிருக்கும் பாலஸ்தீன ஆதரவு மறியலின் போது தலைநகர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே கூடாரங்கள் அல்லது எந்த கட்டுமானத்தையும் அமைக்க...
ANTARABANGSAECONOMYNATIONAL

மலேசியாவில் கோவிட்-19 ஜே.என்.1 திரிபு– சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், டிச 23- எளிதில் தொற்றக்கூடிய கோவிட்-19 நோய்த் தொற்றின் ஜே.என்.1 திரிபு மலேசியாவிலும்  பரவியுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆகவே, நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி சுற்றுலா  செல்வோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்படி வலியுறுத்தப் பட்டுள்ளனர்....
ANTARABANGSAMEDIA STATEMENT

காஸா மீதான வாக்களிப்பு ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் மீண்டும் ஒத்தி வைப்பு

n.pakiya
வாஷிங்டன்/நியுயார்க், டிச 22- காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான  நகல் தீர்மானம் மீதான வாக்களிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு  மன்றம் இன்று நான்காவது முறையாக ஒத்தி  வைத்தது. ஐக்கிய...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இலவச குடிநீர்த் திட்டத்தில் தொகுதி மக்களை பதிவு செய்ய புக்கிட் அந்தாராபங்சா உறுப்பினர் உதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 22- மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தில் பொது மக்களை பதிவு செய்வதற்காக புக்கிட் அந்தாராபங்சா தொகுதி சேவை மையம் கடந்த மூன்று வாரங்களாக தொகுதியிலுள்ள பொது சந்தைகளில் முகப்பிடங்களை...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

ரவாங், சமூக மண்டம் 150,000 வெள்ளி செலவில் தரம் உயர்த்தப்பட்டது

n.pakiya
ஷா ஆலம், டிச 22- ரவாங், கம்போங் சுங்கை தெரெந்தாங் சமூக மண்டபத்தை 150,000 வெள்ளி செலவில் தரம் உயர்த்தும் பணி அண்மையில் முழுமையடைந்தது. கூடைப்பந்து திடலை உள்ளடக்கிய இந்த மண்டபம் மூலம் சுற்றுவட்டாரத்தைச்...