ANTARABANGSA

காஸா போர் 108வது நாளை எட்டியது- 18,500 சிறார்கள், பெண்கள் மரணம்

Shalini Rajamogun
இஸ்தான்புல், ஜன 23 – இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தொடங்கி 108 நாட்கள் ஆன நிலையில் காஸா பகுதியில் 11,000 சிறார்கள் மற்றும் 7,500 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா அரசாங்க ஊடக அலுவலகம்...
ANTARABANGSA

சிங்கை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு

Shalini Rajamogun
சிங்கப்பூர், ஜன 18 – சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு எதிராக ஊழல் மற்றும் அரசாங்கம் பணியாளர் என்ற முறையில் விலைமதிப்புள்ள பொருள்களைப் பெற்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டன. தமக்கு...
ANTARABANGSA

ஒரே சீனா கொள்கையை மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும்- விஸ்மா புத்ரா

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 18 – சீனாவுடனான அரசதந்திர உறவுகளை நிறுவி இவ்வாண்டுடன்  50 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ‘ஒரே சீனா கொள்கை’க்கு மலேசியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வலுவான மற்றும்...
ANTARABANGSA

சிறப்பாகச் செயல்படாத நீர் விநியோக நடத்துனர்களின் லைசென்ஸ் மீட்டுக் கொள்ளப் படும்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, ஜன 17- நீர் விநியோகச் சேவை நடத்துனர்கள் நிர்ணயிக்கப்பட்ட அடைவு நிலைக்கான முக்கிய குறியீட்டை (கே.பி.ஐ.) அடையாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) மீட்டுக் கொள்ளும்...
ANTARABANGSA

காஸாவுக்கு மனிதாபிமான உதவி- இஸ்ரேலுடன் கட்டார் ஒப்பந்தம்

Shalini Rajamogun
இஸ்தான்புல், ஜன 17- காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு ஏதுவாக தங்களின் சமரச முயற்சியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் காணப்பட்டுள்ளதாகக் கட்டார் நேற்று கூறியது. காஸாவிலுள்ள பொது மக்களுக்கு மனிதாபிமான...
ANTARABANGSA

இந்தியாவைத் தளமாகக் கொண்ட துரித உணவு நிறுவனத்தில் கஸானா நேஷனல் 4.2 கோடி டாலர் முதலீடு

Shalini Rajamogun
புதுடில்லி, ஜன 17 – இந்தியாவை தளமாகக் கொண்ட துரித உணவு சங்கிலித் தொடர் நிறுவனமான ஆஹா! மோமோ, மலேசியாவின் சமூக சொத்து முதலீட்டு  நிதியான கஸானா நேஷனல் பெர்ஹாட்டிற்கு   15 விழுக்காட்டுப் பங்குகளை...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பள்ளி பஸ் கட்டண உயர்வு பரிந்துரை மீது ஆய்வு தேவை- போக்குவரத்து அமைச்சு கூறுகிறது

n.pakiya
மலாக்கா, ஜன 16- இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள புதிய பள்ளித் தவணையின் போது பள்ளி பஸ் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரை தொடர்பில் போக்குவரத்து அமைச்சு பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்றுள்ளது. எனினும், இவ்விவகாரம்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் மீண்டும் தொடங்கியது- இன்று மூன்று இடங்களில்  விற்பனை

n.pakiya
ஷா ஆலம், ஜன 15 – சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) இவ்வாண்டிற்கான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று தொடங்கி  தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடை பெறவுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை...
ANTARABANGSA

அனைத்துலக நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக இனப் படுகொலைக் குற்றச்சாட்டு

n.pakiya
காஸா/தி ஹேக், ஜன 12 –  காஸாவில் நிகழ்ந்த போரில்  இனப்படுகொலை  செய்ததாக இஸ்ரேல்  அனைத்துலக  நீதிமன்றத்தில்   கடந்த வியாழன்று  குற்றச்சாட்டுகளை  எதிர்கொண்டுள்ளது. காஸாவின் வட பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை மீட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் அப்பகுதிக்குத் திரும்பத்  தொடங்கியுள்ளனர்....
ANTARABANGSA

இக்குவாடோரில் 139 சிறைக்காவலர்கள், அதிகாரிகள் கைதிகளால் சிறைப்பிடிப்பு

Shalini Rajamogun
குயிட்டோ, ஜன 11- இக்குவாடோர் நாட்டிலுள்ள்ள ஐந்து சிறைச்சாலைகளில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வன்செயல் மற்றும் கலவரங்களைத் தொடர்ந்து 125 சிறைக்காவலர்கள் மற்றும் 14 சிறை நிர்வாக அதிகாரிகளை கைதிகள் சிறைப்பிடித்துள்ளனர். அஸுவாய், கேனர்,...
ANTARABANGSA

ஜப்பான் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு- 52 பேரைக் காணவில்லை

Shalini Rajamogun
தோக்கியோ, ஜன 11- மத்திய ஜப்பானின் இஷிகாவா பிரதேசத்தை உலுக்கிய நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 213 பேராக உயர்வு கண்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...
ANTARABANGSA

பாலஸ்தீனப் போரில் பலியானோர் எண்ணிக்கை 23,210ஆக உயர்வு- சுமார் 60,000 பேர் காயம்

Shalini Rajamogun
காஸா சிட்டி, ஜன 11- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு வரும் கோரத் தாக்குதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 23,210ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதல்களில் மேலும் 59,167...