ANTARABANGSASELANGOR

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிதி உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், மே 21– இஸ்ரேலிய இராணுவத்தின் அடக்குமுறையினால் பெரிதும்எக பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பரிவுமிக்க மனிதாபிமான நிதியை நேற்று ஆரம்பித்தது. நேற்று தொடங்கி இந்த பத்து நாள்...
ANTARABANGSAMEDIA STATEMENTPress StatementsSELANGOR

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிதி உருவாக்கம்

n.pakiya
ஷா ஆலம், மே 20- இஸ்ரேலிய இராணுவத்தின் அடக்குமுறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பரிவுமிக்க மனிதாபிரமான நிதியை நேற்று ஆரம்பித்தது. நேற்று தொடங்கி இந்த பத்து நாள்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேல் அச்சுறுத்தல்- மலேசியாவில் தீவிர பாதுகாப்பு

n.pakiya
கோலாலம்பூர், மே 17- மலேசியாவில் உள்ள பாலஸ்தீனர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான எல்லா வித நடவடிக்கைளையும்  நாட்டிலுள்ள பாதுகாப்பு சார்ந்த அனைத்து அமைப்புகளும்  எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...
ANTARABANGSA

வாட்ஸ்அப் உங்கள் கணக்குகளை நீக்காது, பயனர்களின் தனிப்பட்ட தகவலை அம்பலப்படுத்தாது.

n.pakiya
அங்காரா மே 15 – வாட்ஸ்அப் உங்கள் கணக்குகளை நீக்காது, பயனர்களின் தனிப்பட்ட செய்திகளைப் பார்க்க முடியாது, பிரபலமான செய்தியிடல், அதன் பயன்பாடு குறித்து சனிக்கிழமை உறுதிமொழி அளித்தது. அதன் தனியுரிமைக் கொள்கையில் சர்ச்சைக்குரிய...
ANTARABANGSAHEALTHNATIONAL

கோவிட் 19 தை எதிர்கொள்ள-சிங்கப்பூரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்

n.pakiya
சிங்கப்பூர், மே 14 – உள்நாட்டின் வழி, நோய்த்தொற்று அதிகரிப்பின் காரணமாகவும் மற்றும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா வைரஸ் கிளஸ்டர்கள் உருவாகி வருவதால், கடந்த ஆண்டு கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்குப் பின்...
ANTARABANGSAECONOMYNATIONALSELANGOR

இலக்கவியல் வாய்ப்புகள் குறித்து சிலாங்கூர் அரசு- லஸடா பேச்சுவார்த்தை

n.pakiya
ஷா ஆலம், மே 11- சிலாங்கூர் மாநிலத்தில் இலக்கவியல் தொழில்துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து மாநில அரசு மற்றும் லஸடா மலேசியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இயங்கலை வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிலாங்கூர்...
ANTARABANGSAECONOMYNATIONALPBTSELANGOR

லெம்பா ஜெயா, பாண்டான் இண்டா தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

n.pakiya
ஷா ஆலம், மே 11– லெம்பா ஜெயா மற்றும் பண்டான் இண்டா சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது. இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து பயன்பெறுமாறு வட்டார பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்....
ANTARABANGSAPBTSELANGOR

மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிப்பு- பரிசோதனை இயக்கத்தில் அதிகமானோர் பங்கேற்பு

n.pakiya
காஜாங், மே 8– இன்று இங்கு நடைபெற்ற இலவச கோவி-19 பரிசோதனை இயக்கத்தில் 811 பேர் பங்கு கொண்டனர். அந்த பெருந்தொற்றைத் தடுப்பதில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. இதற்கு...
ANTARABANGSAMEDIA STATEMENT

வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள மலேசியர்கள் தாயகம் கொண்டு வரப்படுவர்

n.pakiya
கோலாலம்பூர், மே 7- இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அபரிமிதமாக உயர்வு கண்டு வருவதைத் தொடர்ந்து அந்நாட்டின் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மலேசிய...
ANTARABANGSANATIONAL

வர்த்தக குற்றங்கள் தொடர்பில்  203 வியாபாரிகளுக்கு வெ. 30,000  அபராதம்

n.pakiya
கெமாமான், மே 8- பல்வேறு வர்த்தக குற்றங்கள் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள 203 வர்த்தகர்களுக்கு 30,050 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்...
ANTARABANGSAMEDIA STATEMENT

இந்தியாவில் தினசரி  400,000 நேர்வுகள்- உலக வரலாற்றில் புதிய உச்சம்

n.pakiya
புது டில்லி, மே 6– இந்தியாவில் நேற்று புதிதாக 412,262  கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதன் வழி கோவிட்-19 வரலாற்றில் அதிகப் பட்ச நேர்வுகளைப் பதிவு செய்த நாடாக இந்தியா விளங்குகிறது....
ANTARABANGSANATIONALSELANGOR

சிறு வணிகர்களின் பொருள்களை சந்தைப் படுத்துவதில் “”பிளாட்ஸ்” திட்டம் உதவும்

n.pakiya
ஷா  ஆலம், மே 5– சிறு வணிகர்களின் பொருள்களைச் சந்தைப் படுத்துவதில் உதவும் நோக்கில் “பிளாட்ஸ்” எனப்படும் பிளாட்பார்ம் சிலாங்கூர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சோஃப்பான் அப்பாண்டி...