சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கான உதவி நிதி உருவாக்கம்
ஷா ஆலம், மே 21– இஸ்ரேலிய இராணுவத்தின் அடக்குமுறையினால் பெரிதும்எக பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பரிவுமிக்க மனிதாபிமான நிதியை நேற்று ஆரம்பித்தது. நேற்று தொடங்கி இந்த பத்து நாள்...