ANTARABANGSAECONOMYNATIONAL

காலாவாதியான குடிநுழைவு வருகை அனுமதியை வைத்திருக்கும் அந்நிய நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

n.pakiya
புத்ரா ஜெயா, ஏப் 13– காலாவதியான குடிநுழைவு வருகை அனுமதியை (சோஷியல் விசிட் பாஸ்) கொண்டிருக்கும் அந்நிய நாட்டினர் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் நாட்டை விட்டு...
ANTARABANGSAECONOMYNATIONAL

மலேசியா 6 லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை ஜூன் மாதம் பெறும்

n.pakiya
புத்ரா ஜெயா, மார்ச் 31– மலேசியா முதல் கட்டமாக ஆறு லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை வரும் ஜூன் மாதம் பெறும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்....
ANTARABANGSANATIONALSUKANKINI

சீ கேம்ஸ்சில் கராத்தே மற்றும் சிலாட் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

n.pakiya
கோலாலம்பூர்,மார்ச் 27: வியாட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற இருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சீ கேம்ஸ் எனப்படும் போட்டியில் கராத்தே மற்றும் சிலாட் குழுக்களுக்கு முன்னுரிமை...
ANTARABANGSASELANGOR

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 27– மக்களின் அன்றாடத் தேவைக்கு கடல் நீரை குடிநீராக மாற்றுவது உள்பட வேறு புதிய நீர் வளங்களை கண்டறியும் திட்டத்தை சிலாங்கூர்  மாநிலம் தற்போதைக்கு கொண்டிருக்கவில்லை என்று மந்திரி புசார்...
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசியை சுகாதார அமைச்சு மட்டுமே விநியோகிக்கும்

n.pakiya
கோலாலம்பூர், மே 6- கோவிட்-19 தடுப்பூசியை சுகாதார அமைச்சு மட்டுமே விநியோகிக்கும். சுகாதார அமைச்சு தவிர்த்து இதர வகைகளில் அந்த தடுப்பூசிகள் விற்கப்படுவதாக அல்லது விநியோகிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை. சந்தைகளில் விற்பனையில்...
ANTARABANGSA

உலகின் மிகப் பெரிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கம்- இந்தியா தொடக்கியது

n.pakiya
புது டெல்லி, ஜன 16-  உலகின் மிகப் பெரிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். காணொளி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், குறுகிய காலத்தில் ...
ALAM SEKITAR & CUACAANTARABANGSANATIONAL

பூமியின் சூழற்சி அதிகரிப்பு- 2021ஆம் ஆண்டு விரைந்து கடந்து போகும்

n.pakiya
மாஸ்கோ, ஜன 14- பூமியின் சூழற்சி வேக அதிகரிப்பு  காரணமாக கடந்தாண்டை விட 2021ஆம் ஆண்டு குறுகிய கால அளவைக் கொண்டதாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த  வேக அதிகரிப்பினால் யு.டி.சி. எனப்படும் சர்வதேச...
ANTARABANGSAEVENT

விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை

n.pakiya
ஜாகர்த்தா, ஜன 10– இந்தோனேசியாவின் செரிபு தீவுக்கூட்டத்தின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படும் ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணிக்கவில்லை. அந்த விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக...
ALAM SEKITAR & CUACAANTARABANGSA

சுலாவேசியில் மிதமான நில நடுக்கம்- மலேசியாவுக்கு பாதிப்பில்லை

n.pakiya
ஷா ஆலம், ஜன 7- ரிக்டர் கருவியில் 5.9ஆக பதிவான மிதமான நில நடுக்கம் சுலாவேசி, மினஸாசா பகுதியை இன்று அதிகாலை 4.59 மணியளவில்  உலுக்கியது. இந்த நில நடுக்கம் இந்தோனேசியாவின் கோரோன்தாலோ நகரின்...
ANTARABANGSASAINS & INOVASI

அஸ்ட்ராஸினேகா கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்

n.pakiya
புது டில்லி, ஜன 3- அஸ்ட்ராஸினேகா மற்றும் ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசிக்கு இந்திய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வழி, உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் மிகப்பெரிய...
ANTARABANGSARENCANA PILIHAN

கோவிட்-19 நோயினால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000-ஐ தாண்டியது !!!

admin
உலகம், ஜூன் 9: கோவிட்-19 தொற்று நோயினால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000- ஐத் தாண்டியுள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6.9 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின் மூலம்...
ANTARABANGSANATIONAL

சிங்கை கோவிட்-19 சம்பவங்களில் 96% அந்நியத் தொழிலாளர்களை உட்படுத்தியது

admin
சிங்கப்பூர், ஏப்.21- சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 96 விழுக்காடு அக்குடியரசில் வேலை பெர்மிட் கொண்டு வேலை செய்யும் 25 தங்குமிடங்களில் தங்கியுள்ள தொழியாளர்களை உட்படுத்தியுள்ளன. அன்றாடம் பதிவாகும் தொற்று...