ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மக்களிடையே மனநலப் பிரச்னைக்கு தீர்வு காண “சேஹாட்“ திட்டம் அறிமுகம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 31- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதல் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மன நலம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் “சேஹாட்“ எனப்படும் சிலாங்கூர்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மந்திரி புசார் அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக குணராஜ் நியமனம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 30- சிலாங்கூர் மந்திரி டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவி நியமனக் கடிதத்தை அவர் மந்திரி புசாரிடமிருந்து...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசு-மத்திய துறைகளின் ஒத்துழைப்பினால் பி.கே.பி.டி ஆணை முன்கூட்டியே நீக்கம்

n.pakiya
ஷா ஆலம், ஆக 30- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) முன்கூட்டியே அகற்றப்பட்டதற்கு மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கிடையே காணப்பட்ட அணுக்கமான ஒத்துழைப்பே காரணம் என்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மத்திய-மாநில அரசு இடைவெளியைக் குறைக்க சிறப்பு பிரிவு- கணபதிராவ் தகவல்

n.pakiya
ஷா ஆலம், ஆக 29- மத்திய அரசுக்கும் சிலாங்கூர் அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் சிலாங்கூர் தொழிலாளர் திறன் வளர்ப்பு பிரிவை (யு.பி.பி.எஸ்.) மாநில அரசு உருவாக்கியுள்ளது....
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை 3,567 ஆக குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், ஆக 30- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலையில் சிலாங்கூரில் அந்த எண்ணிக்கை அபரிமிதமாக குறைந்து 3,567 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வாரம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ செத்தியா தொகுதியில் பி40 பிரிவைச் சேர்ந்த 500 பேருக்கு இலவச கோவிட்-19 சோதனை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஆக 30- இங்குள்ள டேசாரியா அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 500 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சந்தாதாரர்கள் இழப்பீடு பெறுவதை எளிதாக்க சொக்சோ-சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு

n.pakiya
ஷா ஆலம்,  ஆக 30- சந்தாதார்கள் இழப்பீட்டைப் பெறும் நடைமுறைகளை எளிதாக்க சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் சிலாங்கூரிலுள்ள அனைத்து 56 சட்டமன்ற உறுப்பினர்களுடனும் அணுக்கமான உறவை ஏற்படுத்தவுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பி.பி.என். இரண்டாம் கட்டத்திற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு மாறுமா? சிறப்புக் கூட்டத்தில் முடிவு

n.pakiya
ஷா ஆலம், ஆக 30- கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால் அப்பகுதி தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறுவதற்கான சாத்தியம் உள்ளதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 62.6 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், ஆக 30- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 62.6 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். நேற்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

2020 ஜனவரி முதல் 2,245 கோடி வெள்ளி முதலீட்டை சிலாங்கூர் பெற்றது

n.pakiya
ஷா ஆலம், ஆக 30- கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 441 தொழிற்சாலைத் துறை வாயிலாக  2,245 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டை சிலாங்கூர் மாநிலம் பெற்றது.  அவற்றில் 1,043 கோடி வெள்ளி...
ECONOMYHEALTHNATIONALPENDIDIKANSELANGOR

உலகில் கோவிட்-19 மரண எண்ணிக்கை 45 லட்சத்தை எட்டியது- 21.6 கோடி பேர் நோய்த் தொற்றினால் பாதிப்பு

n.pakiya
மாஸ்கோ, ஆக 30– உலகில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 63 லட்சத்தை எட்டிய வேளையில் அந்த பெருந்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

உணவு விநியோகிப்பாளர்கள் பாதுகாப்புக்கு சிறப்புத் திட்டம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

n.pakiya
ஷா ஆலம், ஆக 30- உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம்  அதிகம் உள்ளதால்...