ALAM SEKITAR & CUACAEKSKLUSIFMEDIA STATEMENT

பந்திங் சிஜாங்காங் வட்டாரத்தில் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

n.pakiya
செய்தி சு. சுப்பையா தெலுக். ஏப்.7-பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, நேற்று கோல லங்காட் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிஜாங்காங் சட்டமன்ற தொகுதியில் கோல களமாக நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு  நடைபெற்றது. இந்த சிறப்பு...
EKSKLUSIFMEDIA STATEMENT

புத்தரின் போதனைகளை பௌத்தர்கள் நினைவுப்படுத்தும் உன்னத தருணம்- மந்திரி புசாரின் விசாக தின வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், மே 4- இன்று விசாக தினத்தைக் கொண்டாடும் மலேசியாவில் குறிப்பாக சிலாங்கூரில் வசிக்கும் பௌத்தர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பிரகாசத்தையும் கௌதம புத்தரின்...
EKSKLUSIFMEDIA STATEMENT

பன்முகத்தன்மையை மதிப்பது பல்லின சமூகத்தில்  அமைதிக்கான திறவுகோலாகும்- சுல்தான் விசாக தின வாழ்த்து

n.pakiya
ஷா ஆலம், மே 4- பல்லின மக்களிடையே அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் சமய வேறுபாடுகளை நிபந்தனையின்றி மதிக்கும்  போக்கு முக்கியமானதாக விளங்குகிறது என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கூறியுள்ளார். பல்வேறு...
EKSKLUSIFMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் பொது உபசரிப்பில் பங்கேற்க மாநில மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு

n.pakiya
ஷா ஆலம், ஏப் 24- வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் கட்டங் கட்டமாக நடத்தப் படவிருக்கும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு மாநில மக்களை மந்திரி புசார் கேட்டுக்...
ECONOMYEKSKLUSIF

 கனரக வாகனங்களுக்கு  தடை -நோன்புப் பெருநாள் காலத்தில்  சாலையைப் பயன்படுத்த 

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 15 நோன்புப் பெருநாளை முன்னிட்டு கனரக வாகனங்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கான தடையை அமல்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் தேதிகளிலும் (நோன்புப் பெருநாளுக்கு முன்னர்)...
EKSKLUSIFMEDIA STATEMENTSELANGOR

கம்போங் தாசேக் பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பை பழுதுபார்க்க வெ.13,000 நன்கொடை- எம்.பி.ஐ. வழங்கியது

n.pakiya
அம்பாங், ஏப் 14- கம்போங் தாசேக் பெர்மாய், கெலெம்போக் சமார் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள நீர்த் தொட்டி மற்றும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவைச் சரி செய்ய எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம்...
EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு பிரதமர் பினாங்கு வருகை

n.pakiya
ஜோர்ஜ் டவுன், ஏப் 14- பினாங்கு மற்றும் கெடாவுக்கான ஒரு நாள் வருகை மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பினாங்கு வந்து சேர்ந்தார். இன்று காலை 10.30 மணியளவில் சிறப்பு விமானத்தில்...
EKSKLUSIFMEDIA STATEMENT

இணையம் வாயிலாக தங்க நகைகளை வாங்கி விற்பதில் மோசடி- நால்வர் கைது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 29- இணையம் வாயிலாக தங்க நகைகளை வாங்கி விற்கும் மோசடிக் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை அரச மலேசிய போலீஸ் படையினர் ((பி.டி.ஆர்.எம்.) முறியடித்துள்ளனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் கடந்த வாரம் வியாழக்கிழமை...
EKSKLUSIFSELANGOR

சூழ்ச்சிக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்- சிலாங்கூர் பக்கத்தான் தவைர்களுக்கு அறிவுறுத்து

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24- சிலாங்கூரை பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த போதிலும் வரும் பொதுத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என்ற மிதப்பில் இருக்க வேண்டாம் என சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான்...
EKSKLUSIFMEDIA STATEMENTPBT

ஷா ஆலம் எம்பிஎஸ்ஏ காகித பார்க்கிங் கூப்பனை இந்த வார இறுதியில் இ-கூப்பனுக்கு மாற்றலாம்

n.pakiya
ஷா ஆலம், ஏப். 6: இந்த வார இறுதியில் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) ஜெஞ்சரம் ஹாலில், செக்சென் 11ல், காகித  பார்க்கிங் கூப்பன்களை இ-கூப்பன்களாக பொதுமக்கள் பரிமாறிக் கொள்ளலாம். காகித பார்க்கிங்...
ALAM SEKITAR & CUACAEKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

நேற்றிரவு வரை 45,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டன- 5 ஊராட்சி மன்றப் பகுதிகளில் துப்புரவுப் பணி முற்றுப்பெற்றது

n.pakiya
ஷா ஆலம், ஜன 5- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலிருந்து நேற்று இரவு 9.00 மணி வரை 44,874.95 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குபட்ட பகுதியில் மிக...
ALAM SEKITAR & CUACAEKSKLUSIFHEALTHNATIONALSELANGOR

கோலா சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,715 பேர் 8 தற்காலிக மையங்களில்

n.pakiya
ஷா ஆலம், டிச 20: ஷா ஆலம், டிச 20: கோலா சிலாங்கூரைச் சுற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,715 பேர் காலை 8.30 மணி நிலவரப்படி எட்டு தற்காலிக வெளியேற்ற மையங்களில் (பிபிஎஸ்) தங்க...