ஷா ஆலம், மார்ச் 23: நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ள நிலையில் நேற்று 21,483 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு தினசரி கோவிட் -19 தொற்று விகிதம் 20,000...
ஷா ஆலம், மார்ச் 23- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சிலாங்கூர் மக்கள் வரும் ஏப்ரல் 1 தேதிக்குள் அதனை பெற்றுக் கொள்ளுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்...
கோலாலம்பூர், மார்ச் 23: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் நேற்றைய நிலவரப்படி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 1,272,121 சிறார்கள் அல்லது 35.8 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப்...
கோலாலம்பூர், மார்ச் 22- நாட்டில் நேற்று வரை 1 கோடியே 55 லட்சத்து 7 ஆயிரத்து 221 பேர் அல்லது 65.9 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே...
ஷா ஆலம், மார்ச் 22 – நாட்டில் கோவிட்-19 நோய் அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 17,828 பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.....
ஷா ஆலம், மார்ச் 21: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்ட சிலாங்கூர் சமூக நலத் தன்னார்வலர்கள்(சுகா) திட்டத்தில் மொத்தம் 1,800 நபர்கள் பங்கேற்றுள்ளனர். கோவிட்-19 தொடர்பான 100க்கும் மேற்பட்ட பொது சுகாதார தொண்டுகளை...
ஷா ஆலம், மார்ச் 21- சிலாங்கூர் மாநிலத்தில் இம்மாதம் முதல் தேதி வரை பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 37 லட்சத்து 28 ஆயிரத்து 125 பெரியவர்கள் அல்லது 81.9...
ஷா ஆலம், மார்ச் 20: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று 22,341 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளன, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 1,900 சம்பவங்கள் குறைந்துள்ளது. தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக நிலையில்...
ஷா ஆலம், மார்ச் 20: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் ரூமா சிலாங்கூர்கூ (ஆர்எஸ்கேயு) 1,000 யூனிட்களைக் கட்ட இலக்கு வைத்துள்ளது. தொழில்துறை கட்டிட அமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்...
கோலாலம்பூர், மார்ச் 20: சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதினரில் மொத்தம் 1,239,194 பேர் அல்லது 34.9 விழுக்காட்டினர் நேற்று கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்....
செர்டாங், மார்ச் 20: சிலாங்கூர் மந்திரி புசார் காப்ரேசன் அல்லது எம்பிஐத் தனது பெருநிறுவனச் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க RM500,000 ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல விளையாட்டு...
ஷா ஆலம், மார்ச் 20: தாமான் சிராஸ் இண்டாவில் வெள்ள அபாயத்தைக் குறைக்கக் கேடிஇபி கழிவு மேலாண்மை வடிகால் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கிறது. பேஸ்புக்கில் கேடிஇபி கழிவு மேலாண்மை சிராஸ் இண்டா ஜாலான்...