ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட் -19 தினசரி எண்ணிக்கை  21,483 ஆக பதிவு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 23: நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ள நிலையில் நேற்று 21,483 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு தினசரி கோவிட் -19 தொற்று விகிதம் 20,000...
ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- சிலாங்கூர் மக்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 23- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சிலாங்கூர் மக்கள் வரும் ஏப்ரல் 1 தேதிக்குள் அதனை பெற்றுக் கொள்ளுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்...
ECONOMYHEALTHNATIONAL

35 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 23: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் நேற்றைய நிலவரப்படி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 1,272,121 சிறார்கள் அல்லது 35.8 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப்...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 1.5 கோடி பெரியவர்கள் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 22-  நாட்டில் நேற்று வரை 1 கோடியே 55 லட்சத்து 7 ஆயிரத்து 221 பேர் அல்லது 65.9 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும்  2 கோடியே...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றால் நாட்டில் 40 லட்சம் பேர் பாதிப்பு -இன்று 17,828 சம்பவங்கள் பதிவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 22 – நாட்டில் கோவிட்-19 நோய் அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்நோய்த்  தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 17,828  பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.....
ECONOMYHEALTHMEDIA STATEMENT

மாநிலத்தில் சுகாதார தொண்டுகளை முன்னெடுக்க 1,800 தன்னார்வலர்கள்

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 21: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்ட சிலாங்கூர் சமூக நலத் தன்னார்வலர்கள்(சுகா) திட்டத்தில் மொத்தம் 1,800 நபர்கள் பங்கேற்றுள்ளனர். கோவிட்-19 தொடர்பான 100க்கும் மேற்பட்ட பொது சுகாதார தொண்டுகளை...
ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் 81.9 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 21- சிலாங்கூர் மாநிலத்தில் இம்மாதம் முதல் தேதி வரை பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 37 லட்சத்து 28 ஆயிரத்து 125 பெரியவர்கள் அல்லது 81.9...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரி நோய்த்தொற்றுகள் 22,341 ஆகக் குறைந்துள்ளது

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 20: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று 22,341 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளன, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 1,900 சம்பவங்கள் குறைந்துள்ளது. தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக நிலையில்...
ANTARABANGSAECONOMYHEALTHNATIONALPBT

நவீன முறையில் ரூமா சிலாங்கூர்கூ 1,000 யூனிட்களை உருவாக்க பிகேஎன்எஸ் இலக்கு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 20: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் ரூமா சிலாங்கூர்கூ (ஆர்எஸ்கேயு) 1,000 யூனிட்களைக் கட்ட இலக்கு வைத்துள்ளது. தொழில்துறை கட்டிட அமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்...
ALAM SEKITAR & CUACAHEALTHNATIONALPENDIDIKAN

12.3 மில்லியன் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 20: சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதினரில் மொத்தம் 1,239,194 பேர் அல்லது 34.9 விழுக்காட்டினர் நேற்று கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்....
ANTARABANGSAHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

எம்பிஐ விளையாட்டு நடவடிக்கைகளுக்கு RM500,000 நிதி ஒதுக்கியுள்ளது

n.pakiya
செர்டாங், மார்ச் 20: சிலாங்கூர் மந்திரி புசார் காப்ரேசன் அல்லது எம்பிஐத் தனது பெருநிறுவனச் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க RM500,000 ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல விளையாட்டு...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வடிகால் அடைப்பைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 20: தாமான் சிராஸ் இண்டாவில் வெள்ள அபாயத்தைக் குறைக்கக் கேடிஇபி கழிவு மேலாண்மை வடிகால் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கிறது. பேஸ்புக்கில் கேடிஇபி கழிவு மேலாண்மை சிராஸ் இண்டா ஜாலான்...