கோலாலம்பூர், ஜன 25- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை பெரியவர்களில் 46.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 9 லட்சத்து 6 ஆயிரத்து 259 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப்...
ஷா ஆலம், ஜன 25 - சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்திற்குப் பிந்தைய இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணிகள் திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கிய இந்த...
கோலாலம்பூர், ஜன 25 - மலேசியாவில் கடந்த ஜனவரி 16 முதல் 22 வரையிலான 3வது நோய்த் தொற்று வாரத்தில் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ...
ஷா ஆலம், ஜன 24- பருவ நிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சுற்றுசூழல் துறைக்கான ஆட்சிக்குழு...
ஷா ஆலம், ஜன 24- பணியை ஆற்றும் போது உயர்நெறியை கடைபிடிக்கும் அதே வேளையில் தொழில் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தும்படி அரசு ஊழியர்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். கீழ் நிலை...
ஷா ஆலம், ஜன 24- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43,112 குடும்பங்களுக்கு நேற்று காலை 10.000 மணி வரை சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ்...
ஷா ஆலம், ஜன 23- கடந்த ஆண்டு முழுவதும் அட்டவணையிடப்பட்டாத 1,562 பராமரிப்பு பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டது. பயனீட்டாளர்கள் சிறந்த குடிநீர் விநியோகச் சேவையைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில்...
ஷா ஆலம், ஜன 23- இம்மாதம் 19 ஆம் தேதி முதல் இதுவரை 462 கோவிட்-19 நோய்த் தொற்றின் டெல்டா வகை திரிவுகள் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ...
கோலாலம்பூர், ஜன 23 - நாட்டில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 588 பேர் அல்லது 45.1 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுபூசியை பெற்றுள்ளனர். நேற்று...
ஜோகூர் பாரு, டிச 22- ஜோகூர் மாநிலத்தில் மறு தேர்தல் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைக்கும் பிரகடனத்தில் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இன்று கையெழுத்திட்டார். 1895 ஆம் ஆண்டு ஜோகூர் மாநில ...
ஷா ஆலம், ஜன 22– பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் அருகே காரில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்ட போது தமக்கு விரைந்து வந்த உதவி புரிந்த பக்தர்களுக்கு மலாய்...
கோலாலம்பூர், ஜன 22- இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் நோய்த் தடுப்பாற்றலை உயர்ந்த பட்ச நிலையில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யவே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற...