NATIONAL

வெள்ளத்தால் முதியவர் ஒருவர் இறந்துள்ளார் – ரொம்பின்

Shalini Rajamogun
குவாந்தான், மார்ச் 3: வெள்ளம் வந்ததை அடுத்து, ஃபெல்டா செலான்கார் 2, ரொம்பின் பிரதான சாலையில் உள்ள பனை தோட்டத்தில் காரில் மூழ்கி முதியவர் ஒருவர் இறந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை 6.40 மணியளவில்...
NATIONAL

வாகனத்தின் மேற்கூரையில் தலையை நீட்டியப்படி சிறார்கள் பயணம்- ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டார்

Shalini Rajamogun
ஈப்போ, மார்ச் 3- பல்நோக்கு வாகனம் ஒன்றின் சன்ரூஃப் எனப்படும் மேற்கூரை வழியாக இரு சிறார்கள் தலையை நீட்டியபடி பயணம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் பயணிகளைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். பேஸ்புக்...
NATIONAL

பொது மக்களுக்கு உதவ மெனு ரஹ்மா திட்டத்தை அறிமுகப்படுத்துவீர்- வணிகர்களுக்குச் சிலாங்கூர் அரசு வேண்டுகோள்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3- பொது மக்களுக்குக் குறிப்பாக உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக தங்களின் வர்த்தக மையங்களில் மெனு ரஹ்மா எனும் கருணை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்படி உணவக உரிமையாளர்களைச் சிலாங்கூர் மாநில...
NATIONAL

சட்டத் துறை தலைவராக டான்ஸ்ரீ இட்ருஸ் மீண்டும் நியமனம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 3- நாட்டின் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ்ஹருணின் பதவி காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி இந்த நியமனம் அமலுக்கு வருவதாக அரசாங்கத்...
ALAM SEKITAR & CUACANATIONAL

இன்று மாலை சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று மாலை சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என எச்சரிக்கை...
NATIONAL

தீவு போல் காட்சியளிக்கும் சிகாமாட் நகர்- 80 விழுக்காட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்

Shalini Rajamogun
சிகாமாட், மார்ச் 3- சிகாமாட் மாவட்டம் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலிருந்து பார்க்கும் போது சிறு தீவுக் கூட்டம் போல் அப்பகுதி முழுவதும் காட்சியளிக்கிறது. கடந்த திங்கள்கிழமை முதல் செய்து வரும் அடை மழை...
ALAM SEKITAR & CUACANATIONAL

பேரிடர் மீட்புக் குழு ஜொகூர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3: ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) பேரிடர் மீட்புக் குழுவை (பராஸ்) அனுப்பியது. ஓர் அதிகாரி மற்றும் 13 மற்ற...
HEALTHNATIONAL

நாட்டில் நேற்று 244 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஐவர் பலி

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 3- நாட்டில் நேற்று 244 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது உறுதி செய்யப்பட்டது. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது. இந்த புதிய தொற்றுகளுடன் சேர்ந்து நாட்டில்...
NATIONAL

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் அதிகரிக்கும் வாகனத் திருட்டு

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3: இம்மாவட்டத்தில் வாகனத் திருட்டு வழக்குகள் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இரண்டு மாதங்களில் 20.7 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதீன் அப்துல்...
ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் மோசமான வெள்ளம்- நிவாரண மையங்களில் 31,000 பேர் அடைக்கலம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 3- நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி அம்மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 241 துயர் துடைப்பு மையங்களில் 31,375 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். நேற்று மாலை இந்த...
NATIONAL

ஜொகூர் பாரு சென்று கொண்டிருந்த பயணிகள் இரயிலில் தீ- ஓட்டுநர் காயம்

Shalini Rajamogun
தானா மேரா, மார்ச் 3- தும்பாட்டிலிருந்து ஜொகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் இரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நேற்றிரவு தாமான் தாசேக் கியாரா பகுதியில் அந்த இரயில் பயணித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம்...
NATIONAL

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்

Shalini Rajamogun
குவாந்தான், மார்ச் 3: பெக்கனில் உள்ள சுங்கை பாசிர், கம்போங் ஸ்ரீ மக்மூரில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று நீரில் மூழ்கி இறந்து கிடந்தான். பெக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி)...