NATIONAL

கடந்தாண்டு நாட்டின் நீர் எல்லையில் புகுந்த 86 வெளிநாட்டுப் மீன்பிடி படகுகள் பிடிபட்டன

Shalini Rajamogun
கோல நெருஸ், மார்ச் 1- கடந்தாண்டில் கடல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்த 86 அந்நிய நாட்டு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.) பறிமுதல் செய்தது. நாட்டுக்குச் சொந்தமான கடல் வளங்களைக்...
NATIONAL

ஆடம்பரப் பொருள் வரியின் வழி ஆண்டுக்கு 70 கோடி வெள்ளியை வசூலிக்க அரசு திட்டம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 1- உயர் மதிப்பு பொருள் வரி (எச்.வி.ஜி.டி.) என தற்போது அழைக்கப்படும் ஆடம்பரப் பொருள்களுக்கான வரி அமலாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு 70 கோடி வெள்ளி வரை வசூலிக்க முடியும் என அரசாங்கம்...
NATIONAL

உதவிப் பொட்டலங்களில் 70% பூமிபுத்ரா தயாரிப்பு பொருள்களாக இருக்க வேண்டும் – மாநாட்டில் பரிந்துரை

Shalini Rajamogun
புத்ராஜெயா, மாரச் 1 : வெள்ள நிவாரணப் பொட்டலங்கள், உணவுக்கூடைகள் மற்றும் ரஹ்மா விற்பனை போன்ற அரசின் அநிகாரப்பூர்வ உதவித் திட்டங்களுக்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்களில்  70 சதவீதம் பூமிபுத்ராவுக்குச் சொந்தமான ஹலால் தயாரிப்புகளாக...
NATIONAL

சட்டபூர்வமற்ற  தொழிற்சாலைக்கு எதிராக  நடவடிக்கை! 

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 29: பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சட்டபூர்வமற்ற எந்த ஒரு தொழிற்சாலைக்கு எதிராக நகராண்மைக் கழகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள்(பிபிடி) அமலாக்க நடவடிக்கை எடுக்கலாம். TNB போன்ற தொடர்புடைய நிறுவனங்களுடன் கூட்டு நடவடிக்கைகளில்...
NATIONAL

அதிக செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்த விளையாட்டு வசதிகள் ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 29: மாநில அரசு பிரபலம் இல்லாத விளையாட்டுகளில் ஈடுப்பட்டுள்ள அதிக செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களும் சிறந்த பயிற்சியைப் பெற விளையாட்டு வசதிகளை வழங்குகிறது. உள்ளூர் அதிகாரசபையால் (பிபிடி) உருவாக்கப்பட்ட...
NATIONAL

முன்கூட்டியே ஓய்வுபெற 6,394 ஆசிரியர்களுக்கு ஒப்புதல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 29 – கடந்த ஆண்டு மொத்தம் 6,394 ஆசிரியர்கள் அல்லது ஒட்டுமொத்தமாக 1.49 சதவீதம் ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதாக மக்களவைத் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய...
NATIONAL

புதிய முதலீட்டாளர்களுடன் மைஏர்லைன் பேச்சுவார்த்தை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 29 – மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளர் திடீரென பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ததைத் தொடர்ந்து சாத்தியமுள்ள புதிய முதலீட்டாளர்களுடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாக மைஏர்லைன்...
NATIONAL

ஊழலில் ஈடுப்படும் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்- பிரதமர் எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 29- ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி...
NATIONAL

கவனம் !- ஹாடி அவாங்கிற்குச் சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 29 – மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் கடுமையான கருத்தினை வெளியிட்ட டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ள மேன்மை தங்கிய சிலாங்கூர்...
NATIONAL

இதுவரை சிலாங்கூரில் 681 மின்சார வாகன (EV) சார்ஜிங் யூனிட்டுகள் நிறுவப்பட்டுள்ளன

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 29: மாநிலம் முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்குள் 1,000 நிலையங்களைக் கட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதுவரை மொத்தம் 681 மின்சார வாகன (EV) சார்ஜிங் யூனிட்டுகள் நிறுவப் பட்டுள்ளன என்று...
NATIONAL

பழுதடைந்த குழாய்களை மாற்றுவதற்குப் பெற்ற கடனை ஆயர் சிலாங்கூர் 2031 முதல் செலுத்தத் தொடங்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 29 – பழுதடைந்த குழாய்களை மாற்றுவதற்காக பெற்றக் கடனை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் வரும் 2031 ஆம் ஆண்டு முதல் செலுத்தத் தொடங்கும். மொத்தம் 24...
NATIONAL

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்- லோரி ஓட்டுநர் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 29 – செத்தியா ஆலமில் தாய்லாந்து பெண் ஒருவர்  மரணமடைந்தது தொடர்பாக லோரி ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண்ணை அவரது காதலர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23வது...