கடந்தாண்டு நாட்டின் நீர் எல்லையில் புகுந்த 86 வெளிநாட்டுப் மீன்பிடி படகுகள் பிடிபட்டன
கோல நெருஸ், மார்ச் 1- கடந்தாண்டில் கடல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்த 86 அந்நிய நாட்டு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.) பறிமுதல் செய்தது. நாட்டுக்குச் சொந்தமான கடல் வளங்களைக்...