NATIONALPENDIDIKANRENCANASELANGOR

2021 ம் ஆண்டுக்கான வரவு \ செலவு பட்ஜெட் ஏழைத் தமிழர்களை கல்வியில் முடவர்களாக்கும் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

n.pakiya
கோலாலம்பூர், நவ 26:-மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக இந்திய வம்சம்வழி உறுப்பினர்கள் பி என் அரசாங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான வரவு \ செலவு பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடும் மக்களும்...
NATIONALPENDIDIKANSELANGOR

முதலாம் படிவ மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் – யாயாசான் சிலாங்கூர் வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், நவ 26 – முதலாம் படிவ மாணவர்களுக்கு 700 வெள்ளி முதல் 1,000 ,வெள்ளி வரையிலான உபகாரச் சம்பளத்தை யாயாசான் சிலாங்கூர் அறவாரியம் வழங்க முன்வந்துள்ளது. இந்த உபகாரச் சம்பளம் 2021...
ECONOMYPENDIDIKANSELANGORYB ACTIVITIES

சிலாங்கூரில் 740 பள்ளிகளுக்கு 2 கோடி வெள்ளி மானியம்- 83 தமிழ்ப்பள்ளிகள் வெ.43.6 லட்சம் பெற்றன

n.pakiya
ஷா ஆலம், நவ 24- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 740 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு இவ்வாண்டில் 2 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் இம்மாதம் 2ஆம் தேதி...
ALAM SEKITAR & CUACAPBTPENDIDIKANSELANGOR

செமினி தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு மறுசூழற்சி தொட்டிகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், நவ 21- செமினி சட்டமன்ற தொகுதியிலுள்ள எட்டு பள்ளிகளுக்கு காஜாங் நகராண்மைக்கழகம் மறுசூழற்சி தொட்டிகளை வழங்கியது. மறுசூழற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி நிலையிலே தொடக்குவதற்கு ஏதுவாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இது...
ECONOMYPENDIDIKANSELANGOR

டியூஷன் ராக்யாட் திட்டத்தை தொடர 1.3 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 31- இணையம் வழி கல்வி கற்பதற்கு வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில் டியூஷன் ராக்யாட் சிலாங்கூர்  திட்டத்தை தொடர சிலாங்கூர் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நோக்கத்திற்காக ஒரு கோடியே முப்பது...
PENDIDIKANSELANGOR

உயர்கல்வி வளர்ச்சிக்கு 2.92 கோடி வெள்ளி ஒதுக்கீடு

n.pakiya
ஷா ஆலம், அக் 30- சிலாங்கூரிலுள்ள உயர்கல்விக் கூடங்கள் மேலும் ஆக்கத்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநிலத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 92 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு...
PENDIDIKANSELANGOR

இணைய வழி கல்வி வசதியை உயர்த்த மக்கள் & இளைஞர் கல்வி கற்க களஞ்சியங்கள் வேண்டும்.

n.pakiya
ஷா ஆலம்,  20 அக்-அதிகமான  கிராமப்புற மாணவர்கள் இணையத்தின் வழி கல்வி பயில வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாநில அரசும் அவ்விடங்களுக்கான இணையதள மேம்பாட்டுக்கு இந்தப் பட்ஜெட்டில் அதிகம் செய்ய வேண்டும் என்று  சிலாங்கூர்...
NATIONALPENDIDIKANSELANGOR

தங்கும் விடுதியிலுள்ள மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் யுனிசெல் பல்கலைக்கழகம் உறுதி

n.pakiya
ஷா ஆலம், அக் 11- பெஸ்தாரி ஜெயா மற்றும் ஷா ஆலமிலுள்ள பல்கலைக்கழக தங்கும் விடுதிகளில் தங்கிருக்கும் சுமார் 1,700 மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது. கோவிட்...
NATIONALPENDIDIKANSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் பொது முடக்கம் 14 தமிழ்ப் பள்ளிகள் பாதிப்பு

n.pakiya
கிள்ளான், அக் 8- கோவிட்-19 பரவலைத்  தடுக்கும் வகையில் கிள்ளானில் உள்ள பள்ளிகளை  மூடுவதற்கு கல்வியமைச்சு எடுத்துள்ள  நடவடிக்கையில் இம்மாவட்டத்திலுள்ள 14 தமிழ்ப் பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி இம்மாதம் 23 ஆம் தேதி...
NATIONALPENDIDIKANSELANGOR

கிள்ளானிலுள்ள அனைத்து 142 பள்ளிகளும் நாளை தொடங்கி 23ஆம் தேதி வரை மூடப்படும்

n.pakiya
புத்ரா ஜெயா, அக் 7- கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிள்ளான் மாவட்டத்தின் அனைத்து 142 பள்ளிகளும் நாளை தொடங்கி இம்மாதம் 23ஆம் தேதி வரை மூடப்படும். கிள்ளான்...
NATIONALPENDIDIKAN

மெட்ரிகுலேஷன் மாணவர்கள் அக். 9 முதல் வீடு திரும்ப அனுமதி

n.pakiya
கோலாலம்பூர், அக் 7- வரும் 2020/2021 கல்வியாண்டில் இணைந்துள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் மாணவர்களும் முதலாவது மத்திய தவணைக்கான விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 9ஆம் தேதி முதல் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர். கெடா, கிளந்தான், ஜொகூர்...
NATIONALPENDIDIKANUncategorized @ta

சபா-சிவப்பு மண்டலத்திலிருந்து வரும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் யு.எம்.கே.அறிவிப்பு

n.pakiya
  கோத்தா பாரு, அக் 5- வரும் 2020/2021 ஆம்  ஆண்டு கல்வி தவணையில் சேர்வதற்காக சபா மற்றும் இதர கோவிட்-19 சிவப்பு மண்டலங்களில் இருந்து முன்கூட்டியே  வந்த மாணவர்களை மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகம்...