ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

  சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாடு 2021 இன்று தொடங்கியது

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, டிச 10- டூரிசம் சிலாங்கூர் ஏற்பாட்டிலான சிலாங்கூர் அனைத்துலக சுற்றுலா மாநாடு 2021 இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. சுற்றுலாத் துறைக்கு அனைத்துலக நிலையில் புத்துயிரூட்டும் நோக்கிலான இந்த மாநாட்டை மந்திரி புசார்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

அறிவிப்பு பலகையில் ஏற்பட்ட அச்சுப் பிழையை சரி செய்தது கோல சிலாங்கூர் கெஅடிலான்

n.pakiya
ஷா ஆலம், டிச 10- கெஅடிலான் கட்சியின் கிளை அறிவிப்பு பலகைகளில்  ஏற்பட்ட அச்சுப் பிழையை அக்கட்சியின் கோல சிலாங்கூர் தொகுதி உடனடியாக சரி செய்தது. அத்தவறுக்காக தாங்கள் வருத்தமடைவதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்வதாக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

சிலாங்கூரின் முதலாவது வான் கண்காட்சி 5,000 பார்வையாளர்களை ஈர்த்தது

n.pakiya
ஷா ஆலம், டிச 10 – சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியின் மூன்று நாள் நிகழ்வு மொத்தம் 4,987 பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது. இதன்வழி  5,000 பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளதாக டத்தோ டெங்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கு செலங்கா செயலியில் முன்பதிவு செய்வது அவசியம்

n.pakiya
ஷா ஆலம், டிச 9- சிலாங்கூர் அரசின் இலவச ஊக்கத் தடுப்பூசியைப் பெற விரும்புவோர் செலங்கா செயலியில் பற்றுச் சீட்டு குறியீட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு...
ALAM SEKITAR & CUACAGALERIPBTSELANGOR

கிள்ளானில் 50 லட்சம் வெள்ளி செலவில் கலாசார கிராமம் உருவாக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், டிச 9- சிலாங்கூரில் கலாசார கிராமத்தை உருவாக்குவதற்கு மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இம்மாநிலத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் பல்வேறு இனங்களின் வரலாற்றை விவரிக்கும் வழிகாட்டி மையமாக...
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

அரசாங்க ரிசர்வ் நிலங்களில் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட அனுமதி- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 9- குறுகிய காலத்தில் விளைச்சலைத் தரக்கூடிய பயிர்களைப் மாநில அரசுக்கு சொந்தமான ரிசர்வ் நிலங்களில் பயிரிட விரும்புவோர் மாவட்ட நில அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தை செய்யலாம். மாநில சட்டமன்றத்தில் இன்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

பொழுதுபோக்கு வரிக்கு விலக்களிப்பு – சிலாங்கூர் அரசுக்கு வெ.5 கோடி இழப்பு

n.pakiya
ஷா ஆலம், டிச 9- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பொழுதுபோக்கு வரிக்கு வழங்கப்பட்ட முழு விலக்களிப்பு காரணமாக சிலாங்கூர் அரசு 5 கோடி வெள்ளி வருமானத்தை இழந்தது. மாநில ஆட்சிக்குழு...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்டுவதில் கூட்டு நிர்வாக மன்றங்களுக்கு மாநில அரசு உதவி

n.pakiya
ஷா ஆலம், டிச 8- அடுக்குமாடி குடியிருப்புகள் குறிப்பாக குறைந்த விலை வீடுகளுக்கான பராமரிப்பு செலவினங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூட்டு நிர்வாக மன்றங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி வருகிறது. பிரச்சனைக்குரிய அடுக்குமாடி குடியிருப்புகளின்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தடுப்பூசிகளை கொள்முதல் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்

n.pakiya
ஷா ஆலம், டிச 8- செல்வேக்ஸ் திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் அளித்துள்ளபடி கொள்முதல் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என சிலாங்கூர் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. தடுப்பூசி...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் சட்ட உதவி நிதி ஒடுக்கப்பட்டவர்களின் நலனைக் காக்கும்- மந்திரி புசார

n.pakiya
ஷா ஆலம், டிச 8- சிலாகூர் அரசின் 2022 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சட்ட உதவி நிதி, நிராதரவான  நிலையிலிருக்கும் தரப்பினரின் நலனைக் காக்கும் மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது....
ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKANSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 55 மாணவர்கள் தாய், தந்தையரை இழந்தனர்

n.pakiya
ஷா ஆலம், டிச 7- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் வரை 55 மாணவர்கள் தாய் மற்றும் தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாக ஆகியுள்ளனர்....
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஐந்து ஆண்டுகளில் 10,000 தொழில்முனைவோரை உருவாக்க செல்டேக் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், டிச 7- அடுத்த ஐந்தாண்டுகளில் செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்-விநியோகத் திட்டத்தில் பத்தாயிரம் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்காக ஊராட்சி மன்றங்கள்...