ஷா ஆலம், ஆகஸ்ட் 17: ஷா ஆலம் செக்சன் U16 ல் உள்ள எல்மினா சென்ட்ரலில் இன்று நடந்த விமான விபத்தில் முக்கிய பிரமுகர்கள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
ஷா ஆலம், ஜூன் 5- விளையாட்டுத் துறையில் கடந்த பத்தாண்டுகளாக தாம் நடத்திய போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் உரிய பலன் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் மாநிலத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டாளராக தேர்வு பெற்ற கராத்தே...
சிப்பாங், ஜன 7- ஜாலான் டெங்கில் ஆயர் ஹித்தாம் சாலையில் இன்று அதிகாலை எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்தச்...
ஷா ஆலம், ஏப்.8: மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற ஜோப்கேர் திட்டத்தில் பங்கேற்ற 700 நபர்களில் மொத்தம் 120 பேருக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், பிப்ரவரி 25 முதல் மார்ச்...
ஷா ஆலம், டிச 9- சிலாங்கூரில் கலாசார கிராமத்தை உருவாக்குவதற்கு மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இம்மாநிலத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் பல்வேறு இனங்களின் வரலாற்றை விவரிக்கும் வழிகாட்டி மையமாக...
கோலாலம்பூர், ஜூலை 16;- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை மதிப்பீடு செய்வதற்கு பொருத்தமான மற்றும் துல்லியமான வழியை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்று மலேசிய முதலாளிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை...
ஷா ஆலம், ஜூலை 3– சிலாங்கூர் மாநிலத்தில் இம்மாதம் 3 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.டி.) பலனை மூன்று வாரங்களுக்குப் பின்னரே அறிய முடியும் என்று மந்திரி புசார்...
ஷா ஆலம், ஏப் 29– இயங்கலை வாயிலாக நடத்தப்படும் இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் உருவான கைவினைப் பொருள் கண்காட்சி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற...
கோலாலம்பூர், டிச 17: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆன்லைன் சூழலை உருவாக்க இணைய கட்டுப்பாடு குறித்து சிந்திக்க வேண்டும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த என்று ஈ சேப்கிட்ஸ் நிறுவனர் கெய்லீன் கெர் தெரிவித்துள்ளார். ‘ஆன்லைன்...
கிள்ளான், நவ 30- கோவிட்-19 பெருந் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் புதிய பாணியில் தீபாவளி பொது உபசரிப்பை நடத்தினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ். பொது மக்கள் வாகனங்களில் இருந்தவாறே...
காப்பார், டிச.25- டாருல் ஏசான் இலவச குடிநீர் திட்டத்திற்கு இன்னும் பதிந்து கொள்ள செமெந்தா சட்டமன்ற தொகுதி மக்கள், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அடுத்த ஆண்டு...