n.pakiya

9091 Posts - 0 Comments
NATIONALSELANGOR

நீர் மாசுபடுதலைத் தடுக்க மத்திய அரசு முதல் அனைத்து ஏஜென்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம்

n.pakiya
ஒரு மாநில அரசாக நதி நீர் மாசுபடுதலைத் தடுக்கச் சிலாங்கூர் அரசுக்கு உள்ள அதிகாரங்கள் சொற்பமே,  அதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக்கொள்கின்றனர். 1999ம் ஆண்டு நீர் சேவை சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திலும் மத்திய...
SELANGOR

வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்குவதில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்

n.pakiya
ஷா ஆலம், செப் 8- வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்....
SELANGOR

கைப்பேசி வாங்க கடனுதவித் திட்டம் ரோட்சியா இஸ்மாயில் பரிந்துரை

n.pakiya
ஷா ஆலம், செப் 8- குறைந்த வருமானம் பெறுவோர் இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக கைப்பேசி மற்றும் மடிகணினி வாங்குவதற்கு மாநில அரசு கடனுதவித் திட்டத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தொழில்முனைவோர்...
SELANGOR

திறன்மிக்கத் தொழிலாளர்களே தொழில் துறைக்கு தேவை

n.pakiya
ஷா ஆலம், செப் 8- தொழில் துறையின் நடப்பு தேவையை பூர்த்தி செய்வதில் தொழில் திறனும் அறிவாற்றல்மிக்க மனித வளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங்...
NATIONAL

பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடன் விவேக பங்காளித்துவத்தை சிலாங்கூர் அரசு அதிகரிக்க வேண்டும்

n.pakiya
ஷா ஆலம், செப் 8-  சிலாங்கூர் மாநில அரசு பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடனான விவேக பங்காளித்துவத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்...
NATIONAL

தரமான படைப்புகளைத் தருவீர்! இயங்கு படத் தயாரிப்பாளர்களுக்கு மந்திரி புசார் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 8-  அனிமேஷன் எனப்படும் இயங்கு படத் தயாரிப்பாளர்கள் தரமான படைப்புகளைத் தர வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். இத்தகைய படைப்புகள்...
Uncategorized @ta

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு பிரச்னை மீது தீவிரக் கவனம் தேவை டாக்டர் வேணுகோபாலன் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 7- மக்கள் குடியிருப்பு திட்ட வீடுகளில் (பி.பி.ஆர்.) வசிக்கும் குழந்தைகள் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மை பிரச்னை மீது அனைத்துத் தரப்பினரும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத்...
NATIONALSELANGOR

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயம், சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை

n.pakiya
ஷா ஆலம், செப் 7- கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்குப் பின் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை மீது 2021ஆம ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று...
NATIONALSELANGOR

இணையம் வழி வர்த்தகம் புரியக் குறைந்த வருமானம் பெறுவோரை ஊக்குவிப்பீர் தொழில்முனைவோர் கழகம் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 7- வசதி குறைந்தோர் வருமானத்தையும் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்படி சிலாங்கூர் மாநில அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....
SELANGOR

நீர் மாசுபடுவதற்குக் காரணமான தொழிற்சாலையை உடைக்க செலாயாங் நகராண்மைக்கழகம் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 7- ரவாங், சுங்கை கோங் ஆறு மாசுபடுவதற்குக் காரணமான கனரக இயந்திரப் பழுதுபார்ப்புத் தொழிற்சாலையை உடைப்பதற்கான நடவடிக்கையைச் செலாயாங் நகராண்மைக்கழகம் முன்னெடுத்துள்ளது. செலாயாங் நகராண்மைக் கழகத்தின் அனுமதியின்றிக் கட்டிடம் கட்டியது...
NATIONAL

தொழில் துறையில் இலக்கவியல் மற்றும் தானியங்கியின் பயன்பாடுகளால் வேலை இழப்பு!!

n.pakiya
ஷா ஆலம்,செப் 7- புதிய இயல்பு முறையின் காரணமாக தொழில் துறையில் இலக்கவியல் மற்றும் தானியங்கியின் பயன்பாடு அதிகரித்து அதனால் மாநில மக்கள் வேலை இழப்புக்கு ஆளாவதை சிலாங்கூர் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. விவேக...
NATIONAL

கோவிட்-19 நோய் தொற்று அதிகம் கொண்ட 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியா வரத் தடை

n.pakiya
கோலாலம்பூர், செப் 7- ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட 23 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது....