சகோதரர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நேர்ந்த துயரம்- 11 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
குளுவாங், செப் 2- இங்குள்ள சிம்பாங் ரெங்காம், ஜெராம் உலு பெனுட்டில் குளிக்கச் சென்ற நான்கு சகோதர, சகோதரிகளில் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டார். நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்...