ANTARABANGSAMEDIA STATEMENT

நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் 2 மலேசியர்கள்  பலியாகினர்

n.pakiya
புத்ராஜெயா, மார்ச் 30 – நியூசிலாந்தில் உள்ள டெகாபோ ஏரியில் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.45 மணியளவில் நடந்த சாலை விபத்தில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். வெளிவிவகார அமைச்சு (விஸ்மா புத்ரா),...
ANTARABANGSANATIONAL

படகு கவிழ்ந்ததில் 18 சட்டவிரோத குடியேறிகளை கடல்சார் அமலாக்க பிரிவு (MMEA) மீட்டது

n.pakiya
  ஷா ஆலம், மார்ச் 30 – வியாழக்கிழமை (மார்ச் 28) கோலா சிலாங்கூர் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 18 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்எம்இஏ) மீட்டது. அதன் இயக்குநர்...
ANTARABANGSAECONOMYSELANGOR

முதலீட்டு வளர்ச்சியில் சிலாங்கூர் முதலிடம்-  2019 முதல் 2023 வரை வெ.23,170 கோடி முதலீடுகள் பதிவு

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 30-   கடந்த 2019 மற்றும் 2023 க்கும் இடையில் மலேசியாவில்  அதிகமாக அதாவது மொத்தம் 23,170 கோடி வெள்ளி  மதிப்புள்ள முதலீடுகளை   சிலாங்கூர்  ஈர்த்துள்ளதை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை...
ANTARABANGSA

காஸாவில் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் புதிய அரசு கவனம் செலுத்தும்

Shalini Rajamogun
ரமல்லா, மார்ச் 29 – பாலஸ்தீன வரலாற்றில் 19வது பிரதமராக முகமது முஸ்தாபா தலைமையிலான  புதிய அரசாங்கத்தை  அமைப்பதற்கு அந்நாட்டு அதிபர் மாமுட் அப்பாஸ் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். அரசாங்கத்தின் வேலை வாய்ப்புத் திட்டம்...
ANTARABANGSA

காஸாவில் பஞ்சத்தைப் போக்க இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு

Shalini Rajamogun
தி ஹேக், மார்ச் 29 – காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான மற்றும் பயனுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள்  நேற்று  இஸ்ரேலுக்கு ஒருமனதாக...
ANTARABANGSA

தென்னாப்பிரிக்காவில் பஸ் விபத்து – 45 ஈஸ்டர் யாத்ரீகர்கள் பலி

Shalini Rajamogun
மோகோபென், மார்ச் 29- தென்னாப்பிரிக்காவின் வட மாநிலமான லிம்போபாவில் நேற்று பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்ததோடு ஒருவர் காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை கூறியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பாலம்...
ANTARABANGSAECONOMY

பால் வெட்டும் தொழிலாளி வீட்டில் இருந்து துப்பாக்கி, 200 தோட்டாக்கள் கொள்ளை

n.pakiya
சிரம்பான், மார்ச் 28- பால் வெட்டுத் தொழிலாளி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தப்பினர். இச்சம்பவம் தம்பின், கம்போங் ஆயர் கூனிங் செலாத்தானில் நேற்று நிகழ்ந்தது....
ANTARABANGSAECONOMY

பிரதமர் அன்வாருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

n.pakiya
புத்ராஜெயா, மார்ச் 28- மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சந்தித்தார். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்...
ANTARABANGSA

காஸாவில் கர்ப்பிணி பெண்கள் தண்ணீர், உணவு, கூடாரம் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்

Shalini Rajamogun
இஸ்தான்புல், மார்ச் 27: கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மகளிர் நிர்வாக இயக்குநர் சிமா பஹோஸ் பெண்களின் அவலநிலையை குறித்து தெரிவித்தார். முற்றுகையிடப் பட்ட பிரதேசத்தில் உடனடி போர்நிறுத்தத்தின் தேவையை வலியுறுத்தினார்....
ANTARABANGSA

காஸாவில் உடனடிப் போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்திற்கு ஹமாஸ் வரவேற்பு

Shalini Rajamogun
அங்காரா, மார்ச் 26 – காஸா பகுதியில் உடனடிப் போர் நிறுத்தத்தை  அமல் செய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பாதுகாப்பு மன்றம் நேற்று  தீர்மானம் நிறைவேற்றியதை ஹமாஸ்  வரவேற்றுள்ளதாக அனடோலு ஏஜென்சி...
ANTARABANGSA

காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஏற்றது

Shalini Rajamogun
வாஷிங்டன், மார்ச் 26 – ரமலான் மாதத்தை முன்னிட்டு காஸா தீபகற்பத்தில் உடனடி போர் நிறுத்தத்தை அமல் செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு மன்றம் நேற்று ஏற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து உறுப்பு நாடுகள் தாக்கல்...
ANTARABANGSA

சிங்கை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு எதிராக மேலும் 8 ஊழல் குற்றச்சாட்டுகள்

Shalini Rajamogun
சிங்கப்பூர், மார்ச் 25 – சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது  மேலும் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டதாக அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு அமைப்பு கூறியது. அந்நாட்டில் நிகழ்ந்த  உயர்மட்ட...