நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் 2 மலேசியர்கள் பலியாகினர்
புத்ராஜெயா, மார்ச் 30 – நியூசிலாந்தில் உள்ள டெகாபோ ஏரியில் உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.45 மணியளவில் நடந்த சாலை விபத்தில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். வெளிவிவகார அமைச்சு (விஸ்மா புத்ரா),...