NATIONALPress Statements

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பதற்கான அனுமதியை ஒத்தி வைப்பதா? பக்கத்தான் கண்டனம்

n.pakiya
ஷா  ஆலம், மார்ச் 26– பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் தகுதி வழங்குவது மற்றும இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்வது ஆகியவற்றை அமல்படுத்துவதை ஒத்தி வைக்கும் நடவடிக்கை மக்களவை மற்றும் மேலவையின் முடிவுக்கு எதிரானது...
NATIONALPress StatementsSELANGOR

தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மீது அழுத்தம் !

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 23: நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி தாவ மிரட்டியதாக கூறப்படும் மூத்த அமைச்சரின் செயலை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சம்மன் அனுப்பியுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை...
MEDIA STATEMENTNATIONALPress Statements

மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லை

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 1: கடந்த புதன்கிழமை, இஸ்தானா நெகாரா ஒரு அறிக்கையில் யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, அவசர காலங்களில் நாடாளுமன்றம் அமர முடியும் என்ற கருத்தை...
MEDIA STATEMENTNATIONALPress Statements

நோய்த் தொற்றை பரப்புவோர், மீண்டும் குற்றம் புரிவோருக்கு மட்டுமே வெ.10,000 அபராதம்- ஐ.ஜி.பி. விளக்கம்

n.pakiya
ஜெலி, பிப் 27- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தொடர்ந்து மீறுவோர் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்...
Press StatementsSELANGOR

முன்களப் பணியாளர்களுக்கு பிறகுதான் நான் தடுப்பூசி பெறுவேன்- சிலாங்கூர் சுல்தான் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், பிப் 27– அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட பின்னர்தான் தாம் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறியுள்ளார். நோய்த்  தொற்றினால் பாதிக்கப்படும் அபாயம்...
MEDIA STATEMENTNATIONALPress Statements

நிர்ணயித்த தேதியில் தடுப்பூசி பெறத்தவறியவர்கள் மீது நடவடிக்கை- நோர் ஹிஷாம் எச்சரிக்கை

n.pakiya
கோலாலம்பூர், பிப் 27– கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்கூட்டியே தேதி நிர்ணயித்தவர்கள் நியாயமான காரணங்கள் இன்றி குறிப்பிட்ட தேதியில் வராத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர்...
NATIONALPress Statements

எஸ்.ஓ.பி. விதிமுறையை மீறினால் வெ. 10,000 அபராதம்- மார்ச் 11 முதல் சட்டம் அமல்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 26– கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறுவோருக்கு பத்தாயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும். வரும் மார்ச் மாதம் 11ஆம்...
NATIONALPENDIDIKANPress Statements

பி.டி.பி.ஆர். திட்டம் நகர்ப்புற-கிராமப்புற மாணவர்களிடையே கல்வி இடையை வெளியை அதிகரிக்கும்- அன்வார் கருத்து

n.pakiya
ஷா ஆலம், பிப் 23– வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் திட்டம் (பி.டி.பி.ஆர்.) நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கல்வி இடைவெளியை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இணைய...
MEDIA STATEMENTPress StatementsSELANGOR

கோவிட்-19 அதிகமுள்ள 4 மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையம்-சிலாங்கூர் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 13- கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிள்ளான், உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்று...
Press StatementsSELANGOR

சிலாங்கூர் மாநில அரசாங்க செயலாளராக நோர் அஸ்மி நியமனம்

n.pakiya
ஷா ஆலம், பிப் 6 – சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலாளராக டத்தோ நோர் அஸ்மி டிரோன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம்  3ம் அமலுக்கு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்த டத்தோ...
Press StatementsSELANGORYB ACTIVITIES

கோவிட்-19 உதவி நிதித் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர்- மந்திரி புசார் ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்

n.pakiya
ஷா ஆலம், ஜன 20- பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் கோவிட்-19  உதவி நிதித் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு மீண்டும் புத்துயிரளிக்கவுள்ளது. இந்த நிதித் திட்டத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க...
NATIONALPress Statements

கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் நான்காயிரத்தை தாண்டியது

n.pakiya
கோலாலம்பூர், ஜன 20– கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் நான்காயிரத்தைத்  தாண்டியது. இன்று நாடு முழுவதும் அந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4008ஆக பதிவானது. கடந்த சனிக்கிழமை நாட்டில் மிக அதிகமாக...