ECONOMYSELANGORSUKANKINI

சுக்மா 2022- சிலாங்கூரின் ஆட்டத் திறன் சிறப்பானதாக உள்ளது- கைருடின் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 19– இருபதாவது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) பங்கேற்கும் சிலாங்கூர் விளையாட்டு வீரர்கள் புத்துணர்வுடனும் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்று வருவதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான்...
ECONOMYSELANGORTOURISM

ஐரோப்பிய நாடுகளில் சிலாங்கூரை பிரபலப்படுத்த டூரிசம் சிலாங்கூர் நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப் 19- ரஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கும் அந்நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக சிலாங்கூர் அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான டூரிசம் சிலாங்கூர் அவ்விரு நாடுகளுக்கும்...
ECONOMYHEALTHSELANGOR

தீபாவளி கொண்டாட்டத்தின் போது  நிலையான இயக்க முறையை கடைபிடியுங்கள்

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 19: ஏப்ரல் 1, 2022 அன்று, மலேசியா எண்டமிக் நிலைக்கு மாறியது. இப்பொழுது முகக் கவரி அணிவது தனிப்பட்டவர்களின் விருப்பம் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தளர்த்தப்பட்டாலும், கோவிட்-19...
ECONOMYSELANGORTOURISM

சிலாங்கூர் 1.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெற்றது

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 19: கடந்த ஆண்டு 1.02 கோடி சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சிலாங்கூர் உள்நாட்டு வருகையாளர்களின் முக்கிய மையமாக மாறியது. சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (Motac) படி, 2021...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அடைபட்ட வடிகால்கள் குறித்த புகார்களை வாட்ஸ்அப் மூலம் செய்ய கேடிஇபி கழிவு மேலாண்மை வாரியம் பொது மக்களை அழைக்கிறது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப்டம்பர் 19: பொது மக்கள்  தங்கள்  பகுதி ஓடை, கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு  நீர்  செல்ல தடையாக இருந்தால் அது குறித்த புகார்களை  வாட்ஸ்அப் செயலி மூலம் 019-274 2824 என்ற...
ECONOMYSELANGOR

 தீ பேரிடரால் பாதிக்கப்பட்டவருவருக்கு உதவ சுக்மா விரைவாக நன்கொடை வழங்கியது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், செப்டம்பர் 19: மலேசிய விளையாட்டுக் குடும்பம் (சுக்மா) அவர்களின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடு  நேற்று மாலை கெடா, மெர்போக்கில் தீயால் அழிந்ததைத் தொடர்ந்து மலேசிய ஆயுதப்படை (ஏடிஎம்) ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆரம்ப உதவியாக...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

மலிவு விற்பனைத் திட்டத்தின் இலக்கு பூர்த்தி- ஒவ்வொரு இடத்திலும் வெ.20,000 வருமானம் 

n.pakiya
ஷா ஆலம், செப் 18- ஜெலாஜா ஏசான்  ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி இதுவரை  ஒவ்வொரு இடத்திலும் சராசரி  20,000 வெள்ளி  வருவாய் ஈட்டப்பட்டதன்  மூலம்...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

இன்று மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், செப் 18- சிலாங்கூர் மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைத் திட்டம் இன்று பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்பது இடங்களில் இன்று நடைபெறுகிறது. சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுல்தான் விருப்பத்திற்கேற்ப சிறப்புக் குழந்தைகளுக்கான வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்

n.pakiya
ஷா ஆலம், செப் 18-   சிறப்புக் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகளுடன் நூலகம் இருக்க வேண்டும் என்ற மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தானின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சிலாங்கூர் பொது நூலகக் கழகம்  மூலம் மாநில அரசு...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மாநில அரசின் தினசரி மலிவு விற்பனை 216,000 வெள்ளியை எட்டியது

n.pakiya
அம்பாங் ஜெயா, செப் 18- மாநிலத்தின் ஒன்பது இடங்களில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) நடத்தி வரும் ஜூவாலான் ஏசான் ரக்யாட் மலிவு  விற்பனைத் திட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 216,000 வெள்ளி ...
HEALTHMEDIA STATEMENTSELANGOR

விளையாடும் போது கண்ணாடி நெஞ்சில் பாய்ந்தது- எழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்

n.pakiya
ஷா ஆலம், செப் 18- வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கண்ணாடித் துண்டு நெஞ்சில் பாய்ந்ததில் ஏழு வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் பந்திங், கம்போங் புக்கிட் சங்காங்கில் நேற்று மாலை...
ECONOMYSELANGOR

வெள்ளம் கண்டறிதல் முறை சுபாங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை அளிப்பதை எளிதாக்குகிறது

Yaashini Rajadurai
சுபாங் ஜெயா, செப்டம்பர் 17: ஊராட்சி மன்றத்தால் நிறுவப்பட்ட வெள்ளக் கண்டறிதல் (அபாய எச்சரிக்கை), சுபாங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு பருவமழை மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய வெள்ளத்திற்கான எச்சரிக்கை அளிப்பதை  எளிதாக்குகிறது. சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய்...