ECONOMYSELANGOR

மாற்றுத் திறனாளிகள் தொழில் திறன் பயிற்சி பெறுவதில் சுய வாழ்வு மையம் உதவி- மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 11– சிலாங்கூரிலுள்ள மாற்று திறனாளிகளின் ஆற்றலை பெருக்கதற்கு ஐ.எல்.சி. எனப்படும் சுய வாழ்வு மையத்தின் உருவாக்கம் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிறப்புக்...
ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

50 பெர்மாதாங் சட்டமன்ற பள்ளி மாணவர்கள் பெகாவானிஸ் உதவியைப் பெற்றனர்

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 11: பெர்மாதாங் மாநில சட்டமன்ற தொகுதியில் உள்ள 50 பின்தங்கிய மாணவர்கள் சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு அமைப்பு (பெகாவானிஸ்) ஏற்பாடு செய்திருந்த பள்ளிக்குத் திரும்புவதற்கான உதவியை நேற்று...
ECONOMYSELANGOR

மலிவு விற்பனையை மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 11– தரமான உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் மாநில அரசின் மக்கள் பரிவு விற்பனை இயக்கம் பொருள்களுக்கான அளவுக் கட்டுப்பாடின்றியும் தொடர்ச்சியாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பொது...
ACTIVITIES AND ADSECONOMYPBTSELANGOR

டெம்பளர் தொகுதியில் 600 பேருக்கு நோன்பு பெருநாள் பற்றுச்சீட்டுகள் விநியோகம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 10- நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த 600 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை டெம்பளர் சட்டமன்றத் தொகுதி வழங்கும். குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும்...
ECONOMYPBTSELANGOR

பரிவுமிக்க வணிக விற்பனைத் திட்டத்திற்கு அமோக ஆதரவு- வெ.650,000 வருமானம்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 10- சிலாங்கூர்  மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தால் (பி.கே.பி.எஸ்.) கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட மாநில அரசின் பரிவுமிக்க வணிக விற்பனைத் திட்டத்தின் மூலம் 649,977 வெள்ளி...
ECONOMYPBTSELANGOR

பாண்டமாரானில் உள்ள 450 பி40 குடும்பங்கள் ஹரி ராயா ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள்

n.pakiya
ஷா ஆலம், ஏப்ரல் 8: பண்டமாரான் சட்டமன்றத்தில் (DUN) வசிப்பவர்களுக்கு RM100 மதிப்புள்ள மொத்தம் 450 ஹரி ராயா ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் டக் சீ,...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 1.5 கோடி வெள்ளி ஒதுக்கீடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 8- நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக மாநில அரசு 1 கோடியே 41 லட்சத்து 50 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் குறிப்பாக செலாயாங் நகராண்மைக் கழகத்திற்குட்பட்ட பகுதியில்...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் இந்தியச் சமூகத் தலைவர்கள் சேவைகளையும் மதித்து வெ.1000 உதவித்தொகை

n.pakiya
ஷா ஆலம்  ஏப்ரல் 8 ;- இவ்வாண்டு மாநில அரசின் நோன்பு பெருநாள் உதவித் தொகை அரசு ஊழியர்களின் பங்களிப்பை மட்டும் அங்கீகரிக்கும் வகையில் இல்லாமல், மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு...
ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை இயக்கம் ஷா ஆலம், கிள்ளானில் ஞாயிறன்று நடைபெறும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 8- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனை திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த இயக்கம் ஷா ஆலம், கம்போங் பாடாங்...
ECONOMYSELANGOR

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக ஒரு மாதம் சம்பளம்- மந்திரி புசார் அறிவிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 8– அரசு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு மாநில அரசு ஒரு மாத சம்பளத்தை சிறப்பு உதவித் தொகையாக வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி...
ECONOMYSELANGOR

தாமான் புஞ்சா ஜாலில் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய குத்தகையாளருக்கு உத்தரவு

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 8- தாமான் புஞ்சா ஜாலில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குழாய்களைப் பதிக்கும் பணிகள் காரணமாக பழுதடைந்த சாலையை சரி செய்யும்படி சம்பந்தப்பட்ட குத்தகையாளருக்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகர்...
ECONOMYHEALTHSELANGOR

அரசின் சுகாதாரத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த மாநிலம் முழுவதும் பயணம்- மந்திரி புசார் தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஏப் 7- சிலாங்கூர் அரசின் சுகாதாரத் திட்டங்களை  மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக நோன்புப் பெருநாளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பெருங்குடல்...