மாற்றுத் திறனாளிகள் தொழில் திறன் பயிற்சி பெறுவதில் சுய வாழ்வு மையம் உதவி- மந்திரி புசார்
ஷா ஆலம், ஏப் 11– சிலாங்கூரிலுள்ள மாற்று திறனாளிகளின் ஆற்றலை பெருக்கதற்கு ஐ.எல்.சி. எனப்படும் சுய வாழ்வு மையத்தின் உருவாக்கம் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிறப்புக்...